அனுமதி மறுப்பால் மக்கள் ஏமாற்றம் : அவசரகதியில் திறக்கப்பட்டதா செம்மொழிப்பூங்கா?
Jan 14, 2026, 02:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அனுமதி மறுப்பால் மக்கள் ஏமாற்றம் : அவசரகதியில் திறக்கப்பட்டதா செம்மொழிப்பூங்கா?

Murugesan M by Murugesan M
Dec 2, 2025, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட செம்மொழிப் பூங்கா தற்போதுவரை பயன்பாட்டிற்கு வராத காரணத்தினால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பணிகள் நிறைவடைவதற்கு முன்பாகவே பூங்கா திறக்கப்பட்டதே இந்த நிலைக்குக் காரணம் எனவும் கூறப்படுகிறது.

கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் 208 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை கடந்த நவம்பர் 25ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பணிகள் முழுமையாக நிறைவடையும் முன்பாகவே அவசரகதியில் திறக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

பெரும்பாலான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவதை காரணம் காட்டி அனுமதி மறுப்பதால் செம்மொழிப்பூங்காவை பார்க்க வரும் பார்வையாளர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். செம்மொழிப் பூங்காவின் முன் நுழைவு வாயில் முகப்பு தொடங்கி மாநாட்டு மையம், சுற்றுச்சுவர், விளையாட்டு மைதானம், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலை மட்டுமல்லாது, இப்பணிகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதிகூடப் பெறவில்லை என்ற புகார் எழுந்திருக்கிறது.

பூங்காவிற்கு வரும்பார்வையாளர்களுக்குத் தேவையானன உணவு, குடிநீர், கழிவறை ஆகிய அடிப்படை வசதிகளை கூட செய்து தராமல் பூங்காவை அவசரகதியில் திறந்தது ஏன்? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. கோவை செம்மொழிப் பூங்கா திறப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதில் தொடங்கி தற்போது பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு வரை பல்வேறு விதமான குழப்பங்கள் நிலவிவருகின்றன.

எந்த ஒரு திட்டத்தையும் தொடங்கி வைக்கும் முன்பு அதற்கான பணிகள் முழுமையாக நிறைவடைந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்தபின் முதலமைச்சர் திறந்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: People disappointed by denial of permission: Was the Classical Park opened in a hurryமக்கள் ஏமாற்றம்செம்மொழிப்பூங்கா
ShareTweetSendShare
Previous Post

அழிவின் விளிம்பில் அமேசான் காடுகள்!

Next Post

வீண் வம்பிழுத்து வீணான பாகிஸ்தான் : ஆப்கானை சீண்டி ஆட்டம் கண்ட பொருளாதாரம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies