அனுமதி மறுப்பால் மக்கள் ஏமாற்றம் : அவசரகதியில் திறக்கப்பட்டதா செம்மொழிப்பூங்கா?
Mar 15, 2026, 04:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அனுமதி மறுப்பால் மக்கள் ஏமாற்றம் : அவசரகதியில் திறக்கப்பட்டதா செம்மொழிப்பூங்கா?

Murugesan M by Murugesan M
Dec 2, 2025, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட செம்மொழிப் பூங்கா தற்போதுவரை பயன்பாட்டிற்கு வராத காரணத்தினால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பணிகள் நிறைவடைவதற்கு முன்பாகவே பூங்கா திறக்கப்பட்டதே இந்த நிலைக்குக் காரணம் எனவும் கூறப்படுகிறது.

கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் 208 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை கடந்த நவம்பர் 25ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பணிகள் முழுமையாக நிறைவடையும் முன்பாகவே அவசரகதியில் திறக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

பெரும்பாலான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவதை காரணம் காட்டி அனுமதி மறுப்பதால் செம்மொழிப்பூங்காவை பார்க்க வரும் பார்வையாளர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். செம்மொழிப் பூங்காவின் முன் நுழைவு வாயில் முகப்பு தொடங்கி மாநாட்டு மையம், சுற்றுச்சுவர், விளையாட்டு மைதானம், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலை மட்டுமல்லாது, இப்பணிகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதிகூடப் பெறவில்லை என்ற புகார் எழுந்திருக்கிறது.

பூங்காவிற்கு வரும்பார்வையாளர்களுக்குத் தேவையானன உணவு, குடிநீர், கழிவறை ஆகிய அடிப்படை வசதிகளை கூட செய்து தராமல் பூங்காவை அவசரகதியில் திறந்தது ஏன்? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. கோவை செம்மொழிப் பூங்கா திறப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதில் தொடங்கி தற்போது பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு வரை பல்வேறு விதமான குழப்பங்கள் நிலவிவருகின்றன.

எந்த ஒரு திட்டத்தையும் தொடங்கி வைக்கும் முன்பு அதற்கான பணிகள் முழுமையாக நிறைவடைந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்தபின் முதலமைச்சர் திறந்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: People disappointed by denial of permission: Was the Classical Park opened in a hurryமக்கள் ஏமாற்றம்செம்மொழிப்பூங்கா
ShareTweetSendShare
Previous Post

அழிவின் விளிம்பில் அமேசான் காடுகள்!

Next Post

வீண் வம்பிழுத்து வீணான பாகிஸ்தான் : ஆப்கானை சீண்டி ஆட்டம் கண்ட பொருளாதாரம்!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies