அனுமதி மறுப்பால் மக்கள் ஏமாற்றம் : அவசரகதியில் திறக்கப்பட்டதா செம்மொழிப்பூங்கா?
Jul 28, 2026, 08:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அனுமதி மறுப்பால் மக்கள் ஏமாற்றம் : அவசரகதியில் திறக்கப்பட்டதா செம்மொழிப்பூங்கா?

Murugesan M by Murugesan M
Dec 2, 2025, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட செம்மொழிப் பூங்கா தற்போதுவரை பயன்பாட்டிற்கு வராத காரணத்தினால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பணிகள் நிறைவடைவதற்கு முன்பாகவே பூங்கா திறக்கப்பட்டதே இந்த நிலைக்குக் காரணம் எனவும் கூறப்படுகிறது.

கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் 208 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை கடந்த நவம்பர் 25ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பணிகள் முழுமையாக நிறைவடையும் முன்பாகவே அவசரகதியில் திறக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

பெரும்பாலான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவதை காரணம் காட்டி அனுமதி மறுப்பதால் செம்மொழிப்பூங்காவை பார்க்க வரும் பார்வையாளர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். செம்மொழிப் பூங்காவின் முன் நுழைவு வாயில் முகப்பு தொடங்கி மாநாட்டு மையம், சுற்றுச்சுவர், விளையாட்டு மைதானம், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலை மட்டுமல்லாது, இப்பணிகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதிகூடப் பெறவில்லை என்ற புகார் எழுந்திருக்கிறது.

பூங்காவிற்கு வரும்பார்வையாளர்களுக்குத் தேவையானன உணவு, குடிநீர், கழிவறை ஆகிய அடிப்படை வசதிகளை கூட செய்து தராமல் பூங்காவை அவசரகதியில் திறந்தது ஏன்? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. கோவை செம்மொழிப் பூங்கா திறப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதில் தொடங்கி தற்போது பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு வரை பல்வேறு விதமான குழப்பங்கள் நிலவிவருகின்றன.

எந்த ஒரு திட்டத்தையும் தொடங்கி வைக்கும் முன்பு அதற்கான பணிகள் முழுமையாக நிறைவடைந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்தபின் முதலமைச்சர் திறந்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: People disappointed by denial of permission: Was the Classical Park opened in a hurryமக்கள் ஏமாற்றம்செம்மொழிப்பூங்கா
ShareTweetSendShare
Previous Post

அழிவின் விளிம்பில் அமேசான் காடுகள்!

Next Post

வீண் வம்பிழுத்து வீணான பாகிஸ்தான் : ஆப்கானை சீண்டி ஆட்டம் கண்ட பொருளாதாரம்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies