பிரதமர் மோடியின் பேச்சை உலக தலைவர்கள் கேட்கிறார்கள் - மோகன் பாகவத்
Mar 15, 2026, 03:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரதமர் மோடியின் பேச்சை உலக தலைவர்கள் கேட்கிறார்கள் – மோகன் பாகவத்

Murugesan M by Murugesan M
Dec 2, 2025, 01:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் வலிமை வெளிப்படத் தொடங்கியுள்ளதால் பிரதமர் மோடியின் பேச்சை உலக தலைவர்கள் கேட்பதாக, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜகத்குரு சங்கராச்சாரியார், குருதேவ் சங்கர் அபயங்கர் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆகியோர் கலந்து கொண்ட விழா, மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில், ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு கால பாரம்பரியம் மற்றும் பங்களிப்புகளைக் கொண்டாடும் வகையில் எழுதப்பட்ட புத்தகத்தின் மூன்றாவது பதிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மோகன் பாகவத், இந்தியா எழுச்சி பெறும்போது ​​உலகளாவிய பிரச்னைகள் தீர்க்கப்படும், மோதல்கள் குறையும், அமைதி நிலவும் என்று நம்பப்படுவதாகக் கூறினார்.

இது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதை நாம் மீண்டும் உருவாக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இதுவே காலத்தின் தேவை எனவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் வலிமை இப்போது சரியாக வெளிப்படத் தொடங்கியுள்ளதால் பிரதமர் மோடியின் பேச்சை உலக தலைவர்கள் கேட்பதாகவும், உலகை கவனிக்க வைத்துள்ளதாகவும் மோகன் பாகவத் பெருமிதம் தெரிவித்தார்.

Tags: மோகன் பாகவத்World leaders are listening to Prime Minister Modi's speech - Mohan Bhagwat
ShareTweetSendShare
Previous Post

சிம்பரம் அருகே பொய் புகார் அளித்த அண்ணியை தீர்த்து கட்டிய கொழுந்தன்!

Next Post

20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூவில் பங்கேற்க தடை – ஐஐடி

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies