பிரதமர் மோடியின் பேச்சை உலக தலைவர்கள் கேட்கிறார்கள் - மோகன் பாகவத்
Jan 14, 2026, 12:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரதமர் மோடியின் பேச்சை உலக தலைவர்கள் கேட்கிறார்கள் – மோகன் பாகவத்

Murugesan M by Murugesan M
Dec 2, 2025, 01:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் வலிமை வெளிப்படத் தொடங்கியுள்ளதால் பிரதமர் மோடியின் பேச்சை உலக தலைவர்கள் கேட்பதாக, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜகத்குரு சங்கராச்சாரியார், குருதேவ் சங்கர் அபயங்கர் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆகியோர் கலந்து கொண்ட விழா, மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில், ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு கால பாரம்பரியம் மற்றும் பங்களிப்புகளைக் கொண்டாடும் வகையில் எழுதப்பட்ட புத்தகத்தின் மூன்றாவது பதிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மோகன் பாகவத், இந்தியா எழுச்சி பெறும்போது ​​உலகளாவிய பிரச்னைகள் தீர்க்கப்படும், மோதல்கள் குறையும், அமைதி நிலவும் என்று நம்பப்படுவதாகக் கூறினார்.

இது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதை நாம் மீண்டும் உருவாக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இதுவே காலத்தின் தேவை எனவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் வலிமை இப்போது சரியாக வெளிப்படத் தொடங்கியுள்ளதால் பிரதமர் மோடியின் பேச்சை உலக தலைவர்கள் கேட்பதாகவும், உலகை கவனிக்க வைத்துள்ளதாகவும் மோகன் பாகவத் பெருமிதம் தெரிவித்தார்.

Tags: மோகன் பாகவத்World leaders are listening to Prime Minister Modi's speech - Mohan Bhagwat
ShareTweetSendShare
Previous Post

சிம்பரம் அருகே பொய் புகார் அளித்த அண்ணியை தீர்த்து கட்டிய கொழுந்தன்!

Next Post

20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூவில் பங்கேற்க தடை – ஐஐடி

Related News

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies