சிம்பரம் அருகே பொய் புகார் அளித்த அண்ணியை தீர்த்து கட்டிய கொழுந்தன்!
Jun 28, 2026, 10:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிம்பரம் அருகே பொய் புகார் அளித்த அண்ணியை தீர்த்து கட்டிய கொழுந்தன்!

Murugesan M by Murugesan M
Dec 2, 2025, 01:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிதம்பரத்தில் அண்ணன் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்தவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிம்பரம் அருகே காட்டுக்கூடலூர் குளத்தங்கரை தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்- தமிழரசி தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாகக் கோபாலகிருஷ்ணன் தமிழரசியை விட்டுப் பிரிந்து சென்று விட்டார்.

இந்தநிலையில், தமிழரசி அளித்த பாலியல் புகாரில், கோபாலகிருஷ்ணன் சகோதரர்களான பாலகிருஷ்ணன், முருகானந்தன் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், ஜாமினில் வெளியே வந்த பாலகிருஷ்ணன், தமிழரசியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார்.

தங்களது வீட்டை அபகரிக்கும் நோக்கும் தன் மீது பொய் புகார் அளித்ததால், தமிழரசியை கொலை செய்ததாகப் பாலகிருஷ்ணன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Tags: Koluzundhan who arrested his sister-in-law for filing a false complaint
ShareTweetSendShare
Previous Post

நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நாளை நிச்சயம் தீபம் ஏற்றப்படும் – மனுதாரர் ராம ரவிக்குமார்

Next Post

பிரதமர் மோடியின் பேச்சை உலக தலைவர்கள் கேட்கிறார்கள் – மோகன் பாகவத்

Related News

உள்நாட்டு உற்பத்தியில் மைல்கல்; பிரதமர் மோடி பாராட்டு

சிவகங்கை கண்டதேவி கோயில் தேரோட்டம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

குதிரைபேரத்தின் வேகம் குறையவில்லை;வானதி விமர்சனம்

அமைச்சர்களுக்கு எதிராக சபரீசன் நோட்டீஸ்; காரணம் என்ன ?

இயக்குநர் பாக்யராஜின் உடல் நாளை நல்லடக்கம்;அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதி சடங்கு

அமலாக்கத்துறைக்கு எதிரான மனு; திரும்ப பெற தமிழக அரசு பரிசீலனை

Load More

அண்மைச் செய்திகள்

ஆண்டுக்கு 900 கிலோ தங்கம் – ஆந்திராவின் KGF ‘ஸ்வர்ணகிரி’ : சிறப்பு கட்டுரை!

ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம்? – சீனா, வளைகுடா நாடுகளுடன் ஈரான் தீவிர ஆலோசனை : சிறப்பு தொகுப்பு!

திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் பாக்யராஜ் – அண்ணாமலை புகழாரம்!

திரைக்கதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு பாக்யராஜ் படைப்புகள் சிறந்த பாடம் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூர் அருகே அமைச்சர் முன்பு தவெகவினர் கோஷ்டி மோதல்!

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்!

இன்றைய தங்கம் விலை!

லஞ்சம் கேட்டு விவசாயிகளை மிரட்டிய தவெக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் : நயினார் நாகேந்திரன்

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன் – சீமான் அறிவிப்பு!

வெனிசுலா நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 920 ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies