பாக். துணை ராணுவ படையின் தலைமையகத்தில் BLF தற்கொலை படை தாக்குதல்!
Jan 14, 2026, 09:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பாக். துணை ராணுவ படையின் தலைமையகத்தில் BLF தற்கொலை படை தாக்குதல்!

Murugesan M by Murugesan M
Dec 2, 2025, 02:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் துணை ராணுவப் படையின் தலைமையகத்தில் பெண்ணைப் பயன்படுத்தி பலூசிஸ்தான் விடுதலை படையினர் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது.

பலூசிஸ்தான் தனிநாடு கோரி வரும் BLF எனப்படும் பலூசிஸ்தான் விடுதலை ராணுவத்தினா் பாகிஸ்தான் அரசுக்கு எதிராகப் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானின் பதற்றமான பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள துணை ராணுவப் படையின் தலைமையகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைப் பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர்.

இதில் தடைசெய்யப்பட்ட பலூசிஸ்தான் விடுதலைப் படையின் மூன்று போராளிகள் கொல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சகாய் மாவட்டத்தின் நோகுண்டி நகரில் உள்ள துணை ராணுவப் படையின் தலைமையகத்திற்குள் போராளிகள் நுழைய முயன்றனர்.

அப்போது ஜரீனா ரபீக் எனப்படும் டிராங் மஹூ என்ற பெண் தற்கொலை படையாக மாறித் தன்னை தானே வெடிக்க செய்தார். இதில் 6 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் தற்கொலை படை தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

Tags: pakistan news todayBLF suicide attack on Pak paramilitary headquartersBLF தற்கொலை படை தாக்குதல்ராணுவ படை
ShareTweetSendShare
Previous Post

விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோர் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக அறிவிப்பு!

Next Post

வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்ச்சி – பலத்த பாதுகாப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies