பாக். துணை ராணுவ படையின் தலைமையகத்தில் BLF தற்கொலை படை தாக்குதல்!
Mar 15, 2026, 05:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பாக். துணை ராணுவ படையின் தலைமையகத்தில் BLF தற்கொலை படை தாக்குதல்!

Murugesan M by Murugesan M
Dec 2, 2025, 02:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் துணை ராணுவப் படையின் தலைமையகத்தில் பெண்ணைப் பயன்படுத்தி பலூசிஸ்தான் விடுதலை படையினர் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது.

பலூசிஸ்தான் தனிநாடு கோரி வரும் BLF எனப்படும் பலூசிஸ்தான் விடுதலை ராணுவத்தினா் பாகிஸ்தான் அரசுக்கு எதிராகப் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானின் பதற்றமான பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள துணை ராணுவப் படையின் தலைமையகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைப் பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர்.

இதில் தடைசெய்யப்பட்ட பலூசிஸ்தான் விடுதலைப் படையின் மூன்று போராளிகள் கொல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சகாய் மாவட்டத்தின் நோகுண்டி நகரில் உள்ள துணை ராணுவப் படையின் தலைமையகத்திற்குள் போராளிகள் நுழைய முயன்றனர்.

அப்போது ஜரீனா ரபீக் எனப்படும் டிராங் மஹூ என்ற பெண் தற்கொலை படையாக மாறித் தன்னை தானே வெடிக்க செய்தார். இதில் 6 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் தற்கொலை படை தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

Tags: pakistan news todayBLF suicide attack on Pak paramilitary headquartersBLF தற்கொலை படை தாக்குதல்ராணுவ படை
ShareTweetSendShare
Previous Post

விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோர் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக அறிவிப்பு!

Next Post

வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்ச்சி – பலத்த பாதுகாப்பு!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

Load More

அண்மைச் செய்திகள்

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies