பாக். துணை ராணுவ படையின் தலைமையகத்தில் BLF தற்கொலை படை தாக்குதல்!
Aug 27, 2026, 12:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பாக். துணை ராணுவ படையின் தலைமையகத்தில் BLF தற்கொலை படை தாக்குதல்!

Murugesan M by Murugesan M
Dec 2, 2025, 02:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தான் துணை ராணுவப் படையின் தலைமையகத்தில் பெண்ணைப் பயன்படுத்தி பலூசிஸ்தான் விடுதலை படையினர் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது.

பலூசிஸ்தான் தனிநாடு கோரி வரும் BLF எனப்படும் பலூசிஸ்தான் விடுதலை ராணுவத்தினா் பாகிஸ்தான் அரசுக்கு எதிராகப் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானின் பதற்றமான பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள துணை ராணுவப் படையின் தலைமையகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைப் பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர்.

இதில் தடைசெய்யப்பட்ட பலூசிஸ்தான் விடுதலைப் படையின் மூன்று போராளிகள் கொல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சகாய் மாவட்டத்தின் நோகுண்டி நகரில் உள்ள துணை ராணுவப் படையின் தலைமையகத்திற்குள் போராளிகள் நுழைய முயன்றனர்.

அப்போது ஜரீனா ரபீக் எனப்படும் டிராங் மஹூ என்ற பெண் தற்கொலை படையாக மாறித் தன்னை தானே வெடிக்க செய்தார். இதில் 6 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் தற்கொலை படை தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

Tags: pakistan news todayBLF suicide attack on Pak paramilitary headquartersBLF தற்கொலை படை தாக்குதல்ராணுவ படை
Share
Tweet
SendShare
Previous Post

விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோர் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக அறிவிப்பு!

Next Post

வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்ச்சி – பலத்த பாதுகாப்பு!

Related News

ஈரான் மீது அமெரிக்காவின் பொருளாதார தடை : இந்தியாவின் வர்த்தகத்திற்கு என்ன பாதிப்பு ஏற்படும்? – சிறப்பு தொகுப்பு!

நேபாளம் கோசி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் – ஏராளமானோர் மாயம்!

நியூயார்க் சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் – அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாள வெள்ளத்தில் ஆன்மிக பயணம் மேற்கொண்ட தமிழர்களின் 2 வேன்கள் அடித்துச் செல்லப்பட்டதா?

நேபாள பிரதமருடன் தொலைபேசியில் பேச்சு – அனைத்து உதவிகளும் செய்ய தயாராக உள்ளதாக மோடி உறுதி!

மேட்டூர் அணை வரும் 28ம் தேதி திறப்பு? – காவல்துறை உயரதிகாரிகள் ஆய்வு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 1ம் தேதி முதல் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை – அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு!

பரந்துார் விமான நிலைய திட்டம் ரத்து அறிவிப்பு – காரணம் என்ன?

சென்னை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் – மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

மகளிருக்கு மாதம் ரூ. 2,500 – டெல்லி முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார்!

பண்ருட்டி அருகே மூட்டைக்கு ரூ.50 கேட்கும் அரசு நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் – விவசாயிகள் குற்றச்சாட்டு!

ஓணம் பண்டிகை – கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் பூஜை!

தமிழக மக்கள் ஒவ்வொருவரும் “கிரீன் வாரியர்” ஆக மாற வேண்டும் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies