இலங்கைக்கு காலாவதியான நிவாரண பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்!
Jan 14, 2026, 01:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இலங்கைக்கு காலாவதியான நிவாரண பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்!

Murugesan M by Murugesan M
Dec 2, 2025, 02:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு காலாவதியான உணவு மற்றும் மருத்துவ பொருட்களைப் பாகிஸ்தான் அனுப்பியதாகச் சர்ச்சை எழுந்துள்ளது.

இலங்கையில் கோர தாண்டவமாடிய டிட்வா புயலால் பல்வேறு இடங்கள் உருக்குலைந்து காணப்படுகின்றன. தொடர் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இயற்கை சீற்றத்தால் துவண்டுள்ள இலங்கைக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவிக்கரங்களை நீட்டி வருகின்றன.

இந்தியா போர்க்கப்பல், ஹெலிகாப்டர், உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வாரி வழங்கி வருகிறது.

சீனா 10 லட்சம் டாலர் நிதியுதவி அளித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் இலங்கைக்கு உதவுதாகக் கூறிநிவாரண பொருட்களை அனுப்பி உள்ளது.

பாகிஸ்தான் அனுப்பிய உணவு மற்றும் மருந்த பொருட்கள் காலாவதியானது என்று தகவல்கள் வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

நிவாரண பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பைகளில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் என அச்சிடப்பட்டிருந்தது பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் காலாவதியான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு பாகிஸ்தான் வழங்கி உள்ளதாக இணையவாசிகள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Tags: srilanka floodPakistan sent expired relief supplies to Sri Lankapakistanflood news
ShareTweetSendShare
Previous Post

மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி!

Next Post

வேலூர் : சட்டவிரோத மின் வேலியில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

60 வயது முதியவரை திருமணம் செய்த 22 வயது இன்ஸ்டா இன்புளூயன்சர் – விமர்சனங்களுக்கு பதிலடி!

இந்தியா – ஜெர்மனி இடையே 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies