நாய்க்குட்டி விவகாரம் : எம்.பி ரேணுகா சவுத்ரி மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்!
Jan 14, 2026, 06:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நாய்க்குட்டி விவகாரம் : எம்.பி ரேணுகா சவுத்ரி மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Dec 2, 2025, 03:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்துக்கு நாய்க்குட்டியை காரில் அழைத்து வந்த காங்கிரஸ் எம்.பி ரேணுகா சவுத்ரி மன்னிப்பு கேட்க வேண்டும் எனப் பாஜக வலியுறுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பியான ரேணுகா சவுத்ரி, நாடாளுமன்றத்துக்கு காரில் வந்தபோது, நாய்க்குட்டி ஒன்றை உடன் அழைத்து வந்தார்.

பின்னர், அதைக் காரில் வீட்டிற்கு திருப்பி அனுப்பினார். உரிய ஆவணங்களின்றி யாரையும் நாடாளுமன்றத்தின் உள்ளே எம்பிக்கள் அழைத்து வர முடியாது என விதியுள்ளது. இந்நிலையில் ரேணுகா சவுத்ரி நாடாளுமன்றத்தையும், அங்குள்ள எம்பிக்களையும் அவமதித்துள்ளார் என பாஜகவினர் விமர்சித்துள்ளனர்.

இதனிடையே தெருநாய்களை தத்தெடுத்து வளர்ப்பதால், சாலையில் இருந்த நாய்க்குட்டியை அழைத்து வந்ததாக ரேணுகா சவுத்ரி விளக்கம் அளித்துள்ளார்.

Tags: Puppy issue: MP Renuka Chowdhury urged to apologizeகாங்கிரஸ் எம்.பி ரேணுகா சவுத்ரி
ShareTweetSendShare
Previous Post

விஜயின் ரோடு – ஷோவிற்கு அனுமதி வழங்காமல் இருப்பது நல்லது – புதுச்சேரி சபாநாயகர்

Next Post

காந்தாரா படக்காட்சி சர்ச்சை : மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்!

Related News

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

விவசாயிகளுக்கு உயர்தர விதை கிடைப்பதை உறுதி செய்யும் மசோதா- பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies