நாய்க்குட்டி விவகாரம் : எம்.பி ரேணுகா சவுத்ரி மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்!
Jun 23, 2026, 12:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நாய்க்குட்டி விவகாரம் : எம்.பி ரேணுகா சவுத்ரி மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Dec 2, 2025, 03:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்துக்கு நாய்க்குட்டியை காரில் அழைத்து வந்த காங்கிரஸ் எம்.பி ரேணுகா சவுத்ரி மன்னிப்பு கேட்க வேண்டும் எனப் பாஜக வலியுறுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பியான ரேணுகா சவுத்ரி, நாடாளுமன்றத்துக்கு காரில் வந்தபோது, நாய்க்குட்டி ஒன்றை உடன் அழைத்து வந்தார்.

பின்னர், அதைக் காரில் வீட்டிற்கு திருப்பி அனுப்பினார். உரிய ஆவணங்களின்றி யாரையும் நாடாளுமன்றத்தின் உள்ளே எம்பிக்கள் அழைத்து வர முடியாது என விதியுள்ளது. இந்நிலையில் ரேணுகா சவுத்ரி நாடாளுமன்றத்தையும், அங்குள்ள எம்பிக்களையும் அவமதித்துள்ளார் என பாஜகவினர் விமர்சித்துள்ளனர்.

இதனிடையே தெருநாய்களை தத்தெடுத்து வளர்ப்பதால், சாலையில் இருந்த நாய்க்குட்டியை அழைத்து வந்ததாக ரேணுகா சவுத்ரி விளக்கம் அளித்துள்ளார்.

Tags: Puppy issue: MP Renuka Chowdhury urged to apologizeகாங்கிரஸ் எம்.பி ரேணுகா சவுத்ரி
ShareTweetSendShare
Previous Post

விஜயின் ரோடு – ஷோவிற்கு அனுமதி வழங்காமல் இருப்பது நல்லது – புதுச்சேரி சபாநாயகர்

Next Post

காந்தாரா படக்காட்சி சர்ச்சை : மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்!

Related News

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies