கரூர் துயர சம்பவம் - சிபிஐ விசாரணை!
Jan 14, 2026, 06:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கரூர் துயர சம்பவம் – சிபிஐ விசாரணை!

Murugesan M by Murugesan M
Dec 3, 2025, 02:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் பெருந்துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் நிலையில், விசாரணையை மேற்பார்வையிட உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு சிபிஐ நடத்திய விசாரணையை ஆய்வு செய்யவுள்ளனர்.

கரூர் மாவட்டம், வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி, தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரை பொதுக்கூட்டத்தின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தார், காயமடைந்தோர் உள்ளிட்டவர்களிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

குறிப்பாகச் சம்பவ இடத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்து அதனை பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே சிபிஐ-யின் விசாரணையை மேற்பார்வையிட உச்சநீதிமன்றம் மூலம் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவில் கூடுதல் காவல்துறை இயக்குநர் சுமித் சரண், ஜோனல் வி.மிஸ்ரா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவினர் தற்போது கரூர் சென்றுள்ள நிலையில், அவர்கள் இதுவரை இந்த வழக்கில் சிபிஐ நடத்திய விசாரணையை ஆய்வு செய்யவுள்ளனர்.

முன்னதாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களையும், பொதுமக்களையும் நேரில் சந்தித்த குழுவினர், அவர்கள் வழங்கிய மனுக்களையும் பெற்றுக்கொண்டனர்.

Tags: tvkCBI investigating the Karur tragedy
ShareTweetSendShare
Previous Post

திருவள்ளூர் : ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்பதாக திமுக பெண் கவுன்சிலர் புகார்!

Next Post

கார்த்திகை தீபத் திருவிழா : மாட்டுச் சந்தையில் களைகட்டிய விற்பனை!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies