கரூர் துயர சம்பவம் - சிபிஐ விசாரணை!
Mar 15, 2026, 06:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கரூர் துயர சம்பவம் – சிபிஐ விசாரணை!

Murugesan M by Murugesan M
Dec 3, 2025, 02:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் பெருந்துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் நிலையில், விசாரணையை மேற்பார்வையிட உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு சிபிஐ நடத்திய விசாரணையை ஆய்வு செய்யவுள்ளனர்.

கரூர் மாவட்டம், வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி, தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரை பொதுக்கூட்டத்தின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தார், காயமடைந்தோர் உள்ளிட்டவர்களிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

குறிப்பாகச் சம்பவ இடத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்து அதனை பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே சிபிஐ-யின் விசாரணையை மேற்பார்வையிட உச்சநீதிமன்றம் மூலம் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவில் கூடுதல் காவல்துறை இயக்குநர் சுமித் சரண், ஜோனல் வி.மிஸ்ரா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவினர் தற்போது கரூர் சென்றுள்ள நிலையில், அவர்கள் இதுவரை இந்த வழக்கில் சிபிஐ நடத்திய விசாரணையை ஆய்வு செய்யவுள்ளனர்.

முன்னதாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களையும், பொதுமக்களையும் நேரில் சந்தித்த குழுவினர், அவர்கள் வழங்கிய மனுக்களையும் பெற்றுக்கொண்டனர்.

Tags: tvkCBI investigating the Karur tragedy
ShareTweetSendShare
Previous Post

திருவள்ளூர் : ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்பதாக திமுக பெண் கவுன்சிலர் புகார்!

Next Post

கார்த்திகை தீபத் திருவிழா : மாட்டுச் சந்தையில் களைகட்டிய விற்பனை!

Related News

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies