மகாராஷ்டிரா : சக்கரம் கழன்ற நிலையில் நிற்காமல் அதிவேகமாக சென்ற கார்!
Mar 15, 2026, 02:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மகாராஷ்டிரா : சக்கரம் கழன்ற நிலையில் நிற்காமல் அதிவேகமாக சென்ற கார்!

Murugesan M by Murugesan M
Dec 4, 2025, 02:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புனேவில் சக்கரம் கழன்ற நிலையிலும் நிற்காமல் அதிவேகமாகச் சென்ற காரை ஓட்டிய போதை நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பரபரப்பாகக் காணப்படும் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரின் பல்வேறு சாலைகள் எப்போதும் வாகனங்கள் வந்தவண்ணம் காணப்படும்.

இந்நிலையில் கார் ஒன்றின் முன்பக்க சக்கரம் ஒன்று கழன்ற நிலையில் சாலையில் சென்றதால் மற்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதனைக் கண்ட போலீசார் விரைவாகச் செயல்பட்டு கழன்ற சக்கரத்துடன் சென்ற காரை பின் தொடர்ந்து சென்று இடைமறித்தனர்.

போலீசார் உரிய நேரத்தில் செயல்பட்டதால், சக்கரம் கழன்ற நிலையில் அதிவேகமாகச் சென்ற காரால் பொதுமக்களுக்கோ அல்லது பிற வாகனங்களுக்கோ ஏற்படவிருந்த விபத்து தடுக்கப்பட்டது.

தொடர்ந்து காரை ஓட்டிய நபரை போலீசார் சோதனை செய்தபோது அவர், குடிபோதையில் காரை ஓட்டியது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நபர் மீது மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Maharashtra: Car speeding without stopping after losing a wheelஅதிவேகமாக சென்ற கார்
ShareTweetSendShare
Previous Post

திருமுல்லைவாயல் : சாலைகளில் குளம்போல் தேங்கிய மழைநீர் – பொதுமக்கள் கடும் சிரமம்!

Next Post

நாமக்கல் : தரமற்ற சாலை – ஒப்பந்ததாரரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய மக்கள்!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies