மகாராஷ்டிரா : சக்கரம் கழன்ற நிலையில் நிற்காமல் அதிவேகமாக சென்ற கார்!
Sep 7, 2026, 09:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மகாராஷ்டிரா : சக்கரம் கழன்ற நிலையில் நிற்காமல் அதிவேகமாக சென்ற கார்!

Murugesan M by Murugesan M
Dec 4, 2025, 02:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புனேவில் சக்கரம் கழன்ற நிலையிலும் நிற்காமல் அதிவேகமாகச் சென்ற காரை ஓட்டிய போதை நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பரபரப்பாகக் காணப்படும் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரின் பல்வேறு சாலைகள் எப்போதும் வாகனங்கள் வந்தவண்ணம் காணப்படும்.

இந்நிலையில் கார் ஒன்றின் முன்பக்க சக்கரம் ஒன்று கழன்ற நிலையில் சாலையில் சென்றதால் மற்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதனைக் கண்ட போலீசார் விரைவாகச் செயல்பட்டு கழன்ற சக்கரத்துடன் சென்ற காரை பின் தொடர்ந்து சென்று இடைமறித்தனர்.

போலீசார் உரிய நேரத்தில் செயல்பட்டதால், சக்கரம் கழன்ற நிலையில் அதிவேகமாகச் சென்ற காரால் பொதுமக்களுக்கோ அல்லது பிற வாகனங்களுக்கோ ஏற்படவிருந்த விபத்து தடுக்கப்பட்டது.

தொடர்ந்து காரை ஓட்டிய நபரை போலீசார் சோதனை செய்தபோது அவர், குடிபோதையில் காரை ஓட்டியது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நபர் மீது மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Maharashtra: Car speeding without stopping after losing a wheelஅதிவேகமாக சென்ற கார்
Share
Tweet
SendShare
Previous Post

திருமுல்லைவாயல் : சாலைகளில் குளம்போல் தேங்கிய மழைநீர் – பொதுமக்கள் கடும் சிரமம்!

Next Post

நாமக்கல் : தரமற்ற சாலை – ஒப்பந்ததாரரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய மக்கள்!

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies