மகாராஷ்டிரா : சக்கரம் கழன்ற நிலையில் நிற்காமல் அதிவேகமாக சென்ற கார்!
Jul 23, 2026, 01:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மகாராஷ்டிரா : சக்கரம் கழன்ற நிலையில் நிற்காமல் அதிவேகமாக சென்ற கார்!

Murugesan M by Murugesan M
Dec 4, 2025, 02:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புனேவில் சக்கரம் கழன்ற நிலையிலும் நிற்காமல் அதிவேகமாகச் சென்ற காரை ஓட்டிய போதை நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பரபரப்பாகக் காணப்படும் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரின் பல்வேறு சாலைகள் எப்போதும் வாகனங்கள் வந்தவண்ணம் காணப்படும்.

இந்நிலையில் கார் ஒன்றின் முன்பக்க சக்கரம் ஒன்று கழன்ற நிலையில் சாலையில் சென்றதால் மற்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதனைக் கண்ட போலீசார் விரைவாகச் செயல்பட்டு கழன்ற சக்கரத்துடன் சென்ற காரை பின் தொடர்ந்து சென்று இடைமறித்தனர்.

போலீசார் உரிய நேரத்தில் செயல்பட்டதால், சக்கரம் கழன்ற நிலையில் அதிவேகமாகச் சென்ற காரால் பொதுமக்களுக்கோ அல்லது பிற வாகனங்களுக்கோ ஏற்படவிருந்த விபத்து தடுக்கப்பட்டது.

தொடர்ந்து காரை ஓட்டிய நபரை போலீசார் சோதனை செய்தபோது அவர், குடிபோதையில் காரை ஓட்டியது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நபர் மீது மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Maharashtra: Car speeding without stopping after losing a wheelஅதிவேகமாக சென்ற கார்
ShareTweetSendShare
Previous Post

திருமுல்லைவாயல் : சாலைகளில் குளம்போல் தேங்கிய மழைநீர் – பொதுமக்கள் கடும் சிரமம்!

Next Post

நாமக்கல் : தரமற்ற சாலை – ஒப்பந்ததாரரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய மக்கள்!

Related News

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ராகுல் காந்தியின் மாறுபட்ட நிலைப்பாடு – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies