மணலி : தரைப்பாலத்தில் வேகமாக செல்லும் நீர் - ஆபத்தான முறையில் மக்கள் பயணம்!
Jan 14, 2026, 04:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மணலி : தரைப்பாலத்தில் வேகமாக செல்லும் நீர் – ஆபத்தான முறையில் மக்கள் பயணம்!

Murugesan M by Murugesan M
Dec 4, 2025, 05:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புழல் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் மணலி எஸ்ஆர்எப் மற்றும் பர்மா நகர் சடையாங்குப்பம் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் சாலைகள் நீரில் மூழ்கியதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாகப் பெய்த கனமழையால் புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பியது.

தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் புழல் ஏரியில் இரண்டாயிரத்து 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மணலி புதுநகர், மணலி எஸ்ஆர்எப், சடையாங்குப்பம், பர்மா நகர், ஆண்டார் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெளியேறாமல் சூழ்ந்து இருந்த நிலையில் தற்போது ஏரிகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரானது குடியிருப்புகள் மற்றும் சாலைகளை மூழ்கடித்துள்ளது.

சடையாங்குப்பம் தரைப்பாலத்தில் தண்ணீர் வேகமாகச் செல்லும் நிலையில், மக்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், நீர் திறப்பு அதிகரித்தால் பெருமளவு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர்.

Tags: chennai raintn rainManali: Fast-moving water on the flyover - people are traveling in a dangerous manner
ShareTweetSendShare
Previous Post

ஆஸ்திரேலியா : விதிக்கப்பட்ட தடையை மீறும் நிறுவனங்களுக்கு 297 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும்!

Next Post

பாபர் மசூதி மீண்டும் கட்டுவேன் என அறிவித்த TMC MLA சஸ்பெண்ட்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies