மணலி : தரைப்பாலத்தில் வேகமாக செல்லும் நீர் - ஆபத்தான முறையில் மக்கள் பயணம்!
Jul 20, 2026, 03:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மணலி : தரைப்பாலத்தில் வேகமாக செல்லும் நீர் – ஆபத்தான முறையில் மக்கள் பயணம்!

Murugesan M by Murugesan M
Dec 4, 2025, 05:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புழல் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் மணலி எஸ்ஆர்எப் மற்றும் பர்மா நகர் சடையாங்குப்பம் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் சாலைகள் நீரில் மூழ்கியதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாகப் பெய்த கனமழையால் புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பியது.

தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் புழல் ஏரியில் இரண்டாயிரத்து 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மணலி புதுநகர், மணலி எஸ்ஆர்எப், சடையாங்குப்பம், பர்மா நகர், ஆண்டார் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெளியேறாமல் சூழ்ந்து இருந்த நிலையில் தற்போது ஏரிகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரானது குடியிருப்புகள் மற்றும் சாலைகளை மூழ்கடித்துள்ளது.

சடையாங்குப்பம் தரைப்பாலத்தில் தண்ணீர் வேகமாகச் செல்லும் நிலையில், மக்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், நீர் திறப்பு அதிகரித்தால் பெருமளவு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர்.

Tags: chennai raintn rainManali: Fast-moving water on the flyover - people are traveling in a dangerous manner
ShareTweetSendShare
Previous Post

ஆஸ்திரேலியா : விதிக்கப்பட்ட தடையை மீறும் நிறுவனங்களுக்கு 297 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும்!

Next Post

பாபர் மசூதி மீண்டும் கட்டுவேன் என அறிவித்த TMC MLA சஸ்பெண்ட்!

Related News

கோயில்களில் தரிசன கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு – விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது!

பழனி முருகன் கோயில் நிலப்பதிவு விவகாரம் – அசல் கிரையப் பத்திர ஆவணங்கள் வெளியீடு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் – சேரன் அணி வெற்றி!

மேகதாது விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் – டிஆர். பாலு தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

56 வயது இளைஞர் – ராகுலை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி!

உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின் – உலகம் முழுவதும் கொண்டாடி தீர்த்த கால்பந்து ரசிகர்கள்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ் வீட்டுக்கு சீல்!

வடலூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் – எழுத்தரை சஸ்பெண்ட் செய்த அமைச்சர்!

ஊழல் குறித்து முன்னாள் அமைச்சர் மூர்த்தி பேசுவது நகைச்சுவையாக உள்ளது – அமைச்சர் ராஜ்மோகன்

உலகக்கோப்பை கால்பந்து – அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஸ்பெயின்!

ஜப்தி செய்யப்பட்ட சொத்துக்களை உரிமையாளர்களுக்கு ஏலம்விடக் கூடாது;ரிசர்வ் வங்கி

நாகலாந்து கனமழை; 8 பேர் உயிரிழப்பு

பாலஸ்தீனர்களுக்காக 3 முத்திரை திட்டங்களை அறிவித்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற அனைத்து கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் – அமைச்சர் கிரண் ரிஜிஜூ

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies