மணலி : தரைப்பாலத்தில் வேகமாக செல்லும் நீர் - ஆபத்தான முறையில் மக்கள் பயணம்!
Sep 5, 2026, 03:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மணலி : தரைப்பாலத்தில் வேகமாக செல்லும் நீர் – ஆபத்தான முறையில் மக்கள் பயணம்!

Murugesan M by Murugesan M
Dec 4, 2025, 05:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புழல் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் மணலி எஸ்ஆர்எப் மற்றும் பர்மா நகர் சடையாங்குப்பம் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் சாலைகள் நீரில் மூழ்கியதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாகப் பெய்த கனமழையால் புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பியது.

தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் புழல் ஏரியில் இரண்டாயிரத்து 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மணலி புதுநகர், மணலி எஸ்ஆர்எப், சடையாங்குப்பம், பர்மா நகர், ஆண்டார் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெளியேறாமல் சூழ்ந்து இருந்த நிலையில் தற்போது ஏரிகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரானது குடியிருப்புகள் மற்றும் சாலைகளை மூழ்கடித்துள்ளது.

சடையாங்குப்பம் தரைப்பாலத்தில் தண்ணீர் வேகமாகச் செல்லும் நிலையில், மக்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், நீர் திறப்பு அதிகரித்தால் பெருமளவு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர்.

Tags: chennai raintn rainManali: Fast-moving water on the flyover - people are traveling in a dangerous manner
Share
Tweet
SendShare
Previous Post

ஆஸ்திரேலியா : விதிக்கப்பட்ட தடையை மீறும் நிறுவனங்களுக்கு 297 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும்!

Next Post

பாபர் மசூதி மீண்டும் கட்டுவேன் என அறிவித்த TMC MLA சஸ்பெண்ட்!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies