"முத்ரா" கடன் திட்டத்தில் அதிக நிதி பெறுவதில் தமிழ்நாடு முதலிடம் - மத்திய அரசு
Jan 14, 2026, 02:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

“முத்ரா” கடன் திட்டத்தில் அதிக நிதி பெறுவதில் தமிழ்நாடு முதலிடம் – மத்திய அரசு

Murugesan M by Murugesan M
Dec 6, 2025, 01:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“முத்ரா” கடன் திட்டத்தில் அதிக நிதி பெறுவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்குக் கடன்களை வழங்கும் வகையில் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி முத்ரா யோஜனா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இந்த திட்டம் மூலம் தொழில் நிறுவனங்களுக்கு 50 ஆயிரம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.

2015ம் ஆண்டு முதல் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் வரை 32 லட்சத்து 40 ஆயிரத்து 538 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே அதிக கடனை பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

அதில் தமிழ்நாட்டில் 3 லட்சத்து 23 ஆயிரத்து 647 கோடியே 76 லட்சம் ரூபாய் கடனை சிறு, குறு நிறுவனங்கள் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வரிசையில் 2வது உத்தரப்பிரதேசமும், 3வது இடம் கர்நாடகாவும் இடம்பெற்றுள்ளது.

Tags: மத்திய அரசுதமிழ்நாடுTamil Nadu tops in receiving the most funds under the "Mudra" loan scheme - Central Government"முத்ரா" கடன்
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்குள் கழுதை நுழைந்ததா? – சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ!

Next Post

தூத்துக்குடி : வீட்டில் தீப்பற்றி எரிந்த குளிர்சாதன பெட்டி!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies