திமுக அரசை கண்டித்த போராட்டம் நடத்திய 500-க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் கைது!
Jan 14, 2026, 09:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக அரசை கண்டித்த போராட்டம் நடத்திய 500-க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் கைது!

Murugesan M by Murugesan M
Dec 8, 2025, 12:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய 500-க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாத திமுக அரசு மற்றும் காவல் துறையை கண்டித்து தமிழகம் முழுவதும் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாகச் சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே, 500-க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பல குழுக்களாகப் பிரிந்து சென்று கண்டன கோஷங்களை எழுப்பிய இந்து முன்னணி அமைப்பினரை போலீசார் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தால் போலீசாருக்கும், இந்து முன்னணி அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநில செய்தி தொடர்பாளர் இளங்கோவன், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற 1996-ம் ஆண்டு வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக்கோரி, இந்து முன்னணி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

Tags: இந்து முன்னணிMore than 500 people arrested for protesting against the DMK government by Hindu Munnani organizations
ShareTweetSendShare
Previous Post

விவசாயம் மூலம் வளர்ச்சியை நோக்கிய பாதையில் பயணிக்கும் சுக்மா மக்கள்!

Next Post

கடமை தவறிய இண்டிகோ நிறுவனம் – DGCA குற்றச்சாட்டு!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies