நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் முறைகேடு - டிஜிபி, தலைமை செயலாளருக்கு அமலாக்கத்துறை மீண்டும் கடிதம்!
Mar 15, 2026, 05:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் முறைகேடு – டிஜிபி, தலைமை செயலாளருக்கு அமலாக்கத்துறை மீண்டும் கடிதம்!

Murugesan M by Murugesan M
Dec 8, 2025, 01:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் லஞ்சம் பெற்று முறைகேடாகப் பணி நியமனம் செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறை மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.

தமிழக டிஜிபி மற்றும் அரசுத் தலைமை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதியன்று மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் லஞ்சம் வாங்கிக் கொண்டு பணி நியமனம் செய்யப்பட்டதாகத் தமிழக டிஜிபிக்கு 232 பக்க கடிதம் எழுதியதாகவும், 36 நாட்களுக்குப் பிறகு தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு மீண்டும் 258 பக்கம் கொண்ட கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல வாட்ஸ்அப் உரையாடல்களும், அதற்கான ஆவணங்களும் கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அமைச்சர் கே.என்.நேருவின் உறவினர்கள் மூலமாக ஒப்பந்ததாரர்களிடம் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கமிஷன் பெற்றதாகவும், கட்சி நிதியாகவும் பணம் வசூலித்ததாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தம் ஆயிரத்து 20 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததற்கான நேரடி ஆதாரங்கள் இருப்பதாகவும், ஒப்பந்ததாரர்களை முன்கூட்டியே தீர்மானித்து டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழலை விசாரிக்க உடனடியாக எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்றும், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் இருப்பது “தெரிந்தே லஞ்சம் வசூலிப்பதில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உதவுவதாக” இருக்கும் எனவும் தமிழக காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆதாரங்கள் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்க வேண்டும் எனத் தமிழக தலைமைச் செயலாளருக்கும், டிஜிபிக்கும் அமலாக்கத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Tags: Irregularities in the municipal administration and water supply sector - Enforcement Department writes again to DGP and Chief Secretaryஅமலாக்கத்துறை மீண்டும் கடிதம்
ShareTweetSendShare
Previous Post

அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா – ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்த சண்டிகேஸ்வரர்!

Next Post

திருஆவினன்குடி கோயிலில் நடந்த கும்பாபிஷேக விழா!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies