நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் முறைகேடு - டிஜிபி, தலைமை செயலாளருக்கு அமலாக்கத்துறை மீண்டும் கடிதம்!
Jun 23, 2026, 01:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் முறைகேடு – டிஜிபி, தலைமை செயலாளருக்கு அமலாக்கத்துறை மீண்டும் கடிதம்!

Murugesan M by Murugesan M
Dec 8, 2025, 01:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் லஞ்சம் பெற்று முறைகேடாகப் பணி நியமனம் செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறை மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.

தமிழக டிஜிபி மற்றும் அரசுத் தலைமை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதியன்று மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் லஞ்சம் வாங்கிக் கொண்டு பணி நியமனம் செய்யப்பட்டதாகத் தமிழக டிஜிபிக்கு 232 பக்க கடிதம் எழுதியதாகவும், 36 நாட்களுக்குப் பிறகு தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு மீண்டும் 258 பக்கம் கொண்ட கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல வாட்ஸ்அப் உரையாடல்களும், அதற்கான ஆவணங்களும் கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அமைச்சர் கே.என்.நேருவின் உறவினர்கள் மூலமாக ஒப்பந்ததாரர்களிடம் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கமிஷன் பெற்றதாகவும், கட்சி நிதியாகவும் பணம் வசூலித்ததாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தம் ஆயிரத்து 20 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததற்கான நேரடி ஆதாரங்கள் இருப்பதாகவும், ஒப்பந்ததாரர்களை முன்கூட்டியே தீர்மானித்து டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழலை விசாரிக்க உடனடியாக எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்றும், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் இருப்பது “தெரிந்தே லஞ்சம் வசூலிப்பதில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உதவுவதாக” இருக்கும் எனவும் தமிழக காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆதாரங்கள் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்க வேண்டும் எனத் தமிழக தலைமைச் செயலாளருக்கும், டிஜிபிக்கும் அமலாக்கத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Tags: Irregularities in the municipal administration and water supply sector - Enforcement Department writes again to DGP and Chief Secretaryஅமலாக்கத்துறை மீண்டும் கடிதம்
ShareTweetSendShare
Previous Post

அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா – ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்த சண்டிகேஸ்வரர்!

Next Post

திருஆவினன்குடி கோயிலில் நடந்த கும்பாபிஷேக விழா!

Related News

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies