திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றம் - தமிழக அரசின் தொல்லியல் துறை நூலில் உறுதி!
Mar 15, 2026, 06:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றம் – தமிழக அரசின் தொல்லியல் துறை நூலில் உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 9, 2025, 11:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது தமிழக அரசின் தொல்லியல் துறை நூலில் உறுதி செய்யப்பட்டது தெரியவந்துள்ளதால், நில அளவைக்கல் என்ற பொய் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை திருநாளன்று தீபத்துாணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை இருமுறை உத்தரவிட்டும், தமிழக அரசு அதனை செயல்படுத்த முன்வரவில்லை.

இதுதொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், மலை உச்சியில் உள்ளது தீபத்தூணே அல்ல எனவும், அது வெறும் நில அளவைக்கல் எனவும் தகவல்கள் பரவின.

இந்நிலையில் தமிழக அரசின் தொல்லியல் துறை கடந்த 1981-ம் ஆண்டு வெளியிட்ட குன்றத்து கோயில்கள் நுாலில் தீபத்துாணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள் உள்ளன.

அந்த புத்தகத்தின் 129ம் பக்கத்தில் இடம்பெற்றுள்ள தீபத்துாண் என்ற தலைப்பில், தீபத்துாண் நாயக்கர் காலத்தை சேர்ந்தது எனவும், நாயக்கர் காலத்து கல்வெட்டும் துாணிலேயே எழுதப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தீபத்துாணில் புண்ணியவான்கள் அனைவரும் விளக்கேற்றலாம் எனவும், இத்துாணில் கார்த்திகை தோறும் ஊர் மக்கள் விளக்கேற்றி வந்தனர் எனவும் நுாலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் திமுக எம்பி கனிமொழி உட்பட பலரும் செவி வழி செய்திகளை கேட்டு, தீபத்துாணை நில அளவைக்கல் என கூறி வருவது முற்றிலும் தவறு என்பதை தொல்லியல் துறை நூல் உறுதி செய்துள்ளது.

உத்தர காமிக ஆகமம், உத்தரகாரணாஹமம், திருப்பரங்குன்றம் கோயில், வேற்கோட்டம் உள்ளிட்ட நுால்களிலும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Thiruparankundram temple.Thiruparankundram case.thiruparankundram newsfalse propagandathiruparankundram rowthiruparankundram protestthiruparankundram muruganThiruparankundramthiruparankundram judgementThiruparankundram hillbook of the Archaeological DepartmentThiruparankundram hill issueThiruparankundram issue
ShareTweetSendShare
Previous Post

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட மாணவி – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கண்டனம்!

Next Post

அரசின் விதிகளை பின்பற்றாத எந்தவொரு விமான நிறுவனம் மீதும் நடவடிக்கை பாயும் – ராம்மோகன் நாயுடு

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies