thiruparankundram protest - Tamil Janam TV

Tag: thiruparankundram protest

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான வழக்கை தானே தொடர்ந்து விசாரிப்பேன் என நீதிபதி G.R. சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், தீபம் ஏற்ற கோயில் ...

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அவகாசம் கேட்ட தமிழக அரசு – விசாரணை 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் மலர் தூவ வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர்நீதிமன்ற ...

நீதிமன்ற அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது என்ற அடிப்படை அறிவு கூட அமைச்சர் ரகுபதிக்கு இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது – நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன்

நீதிமன்றம் தீர்ப்பு அளித்தும், அதன் அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது என்ற அடிப்படை அறிவு சட்ட அமைச்சருக்கு இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது என நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார். ...

இனியாவது திருந்துமா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன்

தவறை உணர்ந்து திருந்தி, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற அறிவாலய அரசு அனுமதிக்கும் என்று நம்புவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி கிரிவலம் – காடேஸ்வரா சுப்பிரமணியம், நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர். திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் ...

திருப்பரங்குன்றம் விவகாரம் – நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகி மீண்டும் வருத்தம் தெரிவித்த மதுரை மாவட்ட ஆட்சியர்!

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி மீண்டும் வருத்தம் தெரிவித்தார். திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ...

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – 108 விளக்கு பூஜை செய்து கிராம மக்கள் வழிபாடு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி கிராமப் பெண்கள் நடத்திய 108 விளக்கு பூஜை பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான ...

திருப்பரங்குன்றம் கல்லத்தி மரத்தை பார்வையிட சென்ற ஹெச்.ராஜா – பொதுமக்கள் போராட்டம்!

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்லத்தி மரத்தை பார்வையிட முயன்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை போலீசார் கைது செய்ததால் பதற்றம் நிலவியது. திருப்பரங்குன்றம் மலை மீது ...

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்லத்தி மரத்தில் கொடி கட்டிய விவகாரம் – 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்லத்தி மரத்தில் சந்தன கூடு விழாவை முன்னிட்டு கொடி கட்டிய நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பரங்குன்றம் மலை மீது ...

திருப்பரங்குன்றம் மலை கல்லத்தி மரத்தில் அனுமதியின்றி கொடியேற்றம் – தர்கா நிர்வாகம் மீது காவல்துறையில் புகார்!

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள கல்லத்தி மரத்தில் அனுமதியின்றி சந்தனக்கூடு விழா கொடியேற்றியதற்காக, தர்கா நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோயில் நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் ...

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றக் கூடாது என அமைச்சர் சேகர்பாபு கூறினாரா? – நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி!

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றக் கூடாதென அமைச்சர் சேகர்பாபு கூறினாரா என கோயில் செயல் அலுவலரிடம் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் காட்டமாக கேள்வி எழுப்பினார். திருப்பரங்குன்றம் ...

காஞ்சிபுரம் கந்த கோட்ட முருகன் கோயிலுக்கு அகல் விளக்கு ஏற்ற சென்ற பாஜகவினர் கைது!

காஞ்சிபுரம் கந்த கோட்ட முருகன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று அகல் விளக்கேற்ற முயன்ற பாஜகவினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் ...

திருப்பரங்குன்றம் மலையில் கந்தூரி விழா நடத்த தடை – உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

திருப்பரங்குன்றம் மலையில் பிராணிகளை பலியிடவும், மாமிச உணவு கொண்டு செல்லவும், அசைவம் சமைக்கவும் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாணிக்கமூர்த்தி தொடர்ந்த மனு, உயர் ...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை ‘சங்கி’ என குறிப்பிட்டு பேசிய திருமாவளவன் – தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தல்!

உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை சங்கி என குறிப்பிட்டு பேசிய திருமாளவளன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அண்மையில் மதுரை பழங்காநத்தத்தில் ...

தர்காவிற்கு பாஜகவில் உள்ள இஸ்லாமியர்கள் செல்லக் கூடாதா? – வேலூர் இப்ராஹிம் கேள்வி!

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவிற்கு பாஜகவில் உள்ள இஸ்லாமியர்கள் செல்லக் கூடாதா, வேலூர் இப்ராஹிம் கேள்வி எழுப்பியுள்ளார், திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவில் உள்ள இஸ்லாமியர்கள் ...

திருப்பரங்குன்றத்தில் தர்காவுக்கு செல்ல அனுமதி கோரி போராட்டம் – வேலூர் இப்ராஹிம் கைது!

திருப்பரங்குன்றம் தர்காவிற்கு செல்ல அனுமதி வழங்காததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட, பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் கைது செய்யப்பட்டார். திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள ...

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தி வரும் 28-ம் தேதி போராட்டம் – கிராம மக்கள் அறிவிப்பு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற கோரி வரும் 28ஆம் தேதி அடுத்த கட்ட போராட்டத்தை நடத்த உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். திருப்பரங்குன்றம் ...

போலீஸ் பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் மலை தர்காவுக்கு கொண்டு செல்லப்பட்ட கொடிமரம் – பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவுக்கு எதிர்ப்பை மீறி கொடிமரம் எடுத்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை கொதிப்படைய செய்துள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் ...

சந்தனகூடு கொடியேற்ற நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கைது!

மதுரை திருப்பரங்குன்றத்தில் சந்தனகூடு கொடியேற்ற நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியதை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர். திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் தர்காவில் சந்தனகூடு ...

ஹிந்து மதத்தை அழிப்பேன் என கூறிய ஹிந்து விரோதி உதயநிதி – ஹெச்.ராஜா விமர்சனம்!

ஹிந்து மதத்தை அழிப்பேன் என கூறிய ஹிந்து விரோதி உதயநிதி என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காசி விஸ்வநாதர் ...

மதச்சார்பின்மை எனும் திமுக அரசின் இரட்டை வேடத்திற்கான காலக்கெடு தொடங்கிவிட்டது – நயினார் நாகேந்திரன்

மதச்சார்பின்மை எனும் திமுக அரசின் இரட்டை வேடத்திற்கான காலக்கெடு தொடங்கிவிட்டது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ...

திருப்பரங்குன்றம் மேல்முறையீட்டு வழக்கு – தீர்ப்பு ஒத்தி வைப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை நிறைவு பெற்ற நிலையில், தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை ...

முருக பக்தர் தற்கொலை குறித்து விசாரணை நடத்த வேண்டும் – மனைவி போலீசில் புகார்!

திருப்பரங்குன்றத்தில் தீபமேற்ற வலியுறுத்தி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், இறப்பிற்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டுமென உயிரிழந்த முரக பக்தரின் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். ...

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தி தீக்குளித்த இளைஞர் – நயினார், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிமன்ற உத்தரவை மதிக்காத திமுக அரசை கண்டித்து, உயிரை மாய்த்துக் கொண்ட பக்தரின் மறைவுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார். ...

Page 1 of 3 1 2 3