பூசணம் பிடித்து வீணாகும் நெல் மூட்டைகள் - விவசாயிகள் வேதனை!
Jan 14, 2026, 09:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பூசணம் பிடித்து வீணாகும் நெல் மூட்டைகள் – விவசாயிகள் வேதனை!

Murugesan M by Murugesan M
Dec 9, 2025, 12:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருத்தாச்சலத்தில் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகள் மறுமுளைப்பு தன்மை ஏற்பட்டும், பூசணம் பிடித்தும் வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் எருமனூர் கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாகத் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள 94 ஆயிரம் நெல் மூட்டைகள் மறு முளைப்பு தன்மை ஏற்பட்டும், பூசணம் பிடித்தும் வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

போதிய பாதுகாப்பு இல்லாமல் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டதாலும், அரிசி ஆலைகளுக்கு நெல் மூட்டைகளை அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டதாலும் நெல்மணிகள் சேதமடைந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, மக்கள் வரிப்பணம் வீணாகி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், அலட்சியமாகச் செயல்பட்ட நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Paddy bales that get moldy and go to waste - farmers' pain
ShareTweetSendShare
Previous Post

கடவுளை அவமதிக்கும் வகையில் ஆடை அணிந்த குன்றத்தூர் ஒன்றிய திமுக சேர்மன் – பொதுமக்கள் எதிர்ப்பு!

Next Post

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கம்போடியா – தாய்லாந்து தாக்குதல்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies