பூசணம் பிடித்து வீணாகும் நெல் மூட்டைகள் - விவசாயிகள் வேதனை!
Aug 26, 2026, 04:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பூசணம் பிடித்து வீணாகும் நெல் மூட்டைகள் – விவசாயிகள் வேதனை!

Murugesan M by Murugesan M
Dec 9, 2025, 12:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விருத்தாச்சலத்தில் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகள் மறுமுளைப்பு தன்மை ஏற்பட்டும், பூசணம் பிடித்தும் வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் எருமனூர் கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாகத் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள 94 ஆயிரம் நெல் மூட்டைகள் மறு முளைப்பு தன்மை ஏற்பட்டும், பூசணம் பிடித்தும் வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

போதிய பாதுகாப்பு இல்லாமல் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டதாலும், அரிசி ஆலைகளுக்கு நெல் மூட்டைகளை அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டதாலும் நெல்மணிகள் சேதமடைந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, மக்கள் வரிப்பணம் வீணாகி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், அலட்சியமாகச் செயல்பட்ட நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Paddy bales that get moldy and go to waste - farmers' pain
Share
Tweet
SendShare
Previous Post

கடவுளை அவமதிக்கும் வகையில் ஆடை அணிந்த குன்றத்தூர் ஒன்றிய திமுக சேர்மன் – பொதுமக்கள் எதிர்ப்பு!

Next Post

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கம்போடியா – தாய்லாந்து தாக்குதல்!

Related News

பண்ருட்டி அருகே மூட்டைக்கு ரூ.50 கேட்கும் அரசு நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் – விவசாயிகள் குற்றச்சாட்டு!

ஓணம் பண்டிகை – கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் பூஜை!

தமிழக மக்கள் ஒவ்வொருவரும் “கிரீன் வாரியர்” ஆக மாற வேண்டும் – அண்ணாமலை

ஓணம் பண்டிகை – குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் உற்சாக கொண்டாட்டம்!

ஓணம் பண்டிகை – திருச்சி ஐயப்பன் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 25% உயர்வு; உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

மகளிருக்கு மாதம் ரூ. 2,500 – டெல்லி முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார்!

நியூயார்க் சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் – அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!

ஓணம் பண்டிகை – குருவாயூர் கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

தெருநாய்களை கருணைக் கொலை செய்யலாம்; கேரளா அரசு அனுமதி

மேகமலையில் அரசு ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்; முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்

முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண விலக்கு; தமிழக அரசு அறிவிப்பு

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – நீர் திறப்பு குறித்து ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies