தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை எச்சரித்த புதுச்சேரி முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங்!
Mar 15, 2026, 10:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை எச்சரித்த புதுச்சேரி முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங்!

Murugesan M by Murugesan M
Dec 9, 2025, 02:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் காவல்துறையின் விதிமுறைகளை மீறிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்தை, புதுச்சேரி முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங் எச்சரித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

புதுச்சேரியின் உப்பளம் பகுதியில் தவெகவின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வுக்குப் போதிய அளவில் கூட்டம் வராததால், QR-CODE அனுமதி சீட்டு இல்லாதவர்களை அனுமதிக்க கோரி முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங் உடன் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால், ஆத்திரமடைந்த பெண் காவல் அதிகாரி, தவெக கூட்டத்தால் ஏற்கனவே நிறைய பேர் உயிரிழந்தனர் என்றும், யாரேனும் பாதிக்கப்பட்டால் புதுச்சேரி காவல்துறைதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஆவேசமாகப் பேசினார்.

மேலும், காவல்துறை என்ன செய்ய வேண்டும் என்பதை தவெகவினர் சொல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags: Puducherry policePuducherry Senior Superintendent Isha Singh warns Teva General Secretary Anandபுதுச்சேரி முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங்
ShareTweetSendShare
Previous Post

கோவை : நகை பட்டறைக்குள் புகுந்து சுமார் ஒரு கிலோ நகைகள் கொள்ளை!

Next Post

சபரிமலையில் ரோப் கார் சேவை அமைக்கும் பணிகள் தொடக்கம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

தமிழகத்தில் தேசிய ஹோமியோபதி நிறுவனம் அமைக்க மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை – மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies