மதுரை : பட்டா கொடுப்பதாகக் கூறி அதிகாரிகள் ஏமாற்றிவிட்டதாக ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் புகார் மனு
Jan 14, 2026, 03:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை : பட்டா கொடுப்பதாகக் கூறி அதிகாரிகள் ஏமாற்றிவிட்டதாக ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் புகார் மனு

Murugesan M by Murugesan M
Dec 9, 2025, 02:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் பட்டா கொடுப்பதாகக் கூறி அதிகாரிகள் ஏமாற்றிவிட்டதாக ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் புகார் மனு அளித்தனர்.

மதுரை மாநகராட்சி தல்லாகுளம் அருகே கமலா நகரில் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 60 ஆண்டுகளாக வசித்து வரும் நிலையில், பட்டா கேட்டு அரசிடம் விண்ணப்பித்துள்ளனர்.

கமலா நகரில் பட்டா அளவீடு செய்த வருவாய்த்துறை அதிகாரிகள், 40 வீடுகளுக்குப் பட்டா வழங்கப்படும் எனக்கூறி சென்றுள்ளனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 19 பேருக்கு மட்டும் பட்டா வழங்கியதால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், ஆதி தமிழர் பேரவையினருடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்குப் பட்டா வழங்கியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags: Madurai: Women file complaint at Collector's office alleging that officials cheated them by promising to grant them a patta.
ShareTweetSendShare
Previous Post

அன்னதான திட்டத்தால் கருப்பு கொடி காட்டும் முடிவை மாற்றி கொண்ட பாஜகவினர்!

Next Post

தென்காசி : மகன் கொல்லப்பட்டதால் சோகத்தில் தாய் விஷம் அருந்தி தற்கொலை!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies