மதுரை : பட்டா கொடுப்பதாகக் கூறி அதிகாரிகள் ஏமாற்றிவிட்டதாக ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் புகார் மனு
Jun 15, 2026, 03:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை : பட்டா கொடுப்பதாகக் கூறி அதிகாரிகள் ஏமாற்றிவிட்டதாக ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் புகார் மனு

Murugesan M by Murugesan M
Dec 9, 2025, 02:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் பட்டா கொடுப்பதாகக் கூறி அதிகாரிகள் ஏமாற்றிவிட்டதாக ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் புகார் மனு அளித்தனர்.

மதுரை மாநகராட்சி தல்லாகுளம் அருகே கமலா நகரில் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 60 ஆண்டுகளாக வசித்து வரும் நிலையில், பட்டா கேட்டு அரசிடம் விண்ணப்பித்துள்ளனர்.

கமலா நகரில் பட்டா அளவீடு செய்த வருவாய்த்துறை அதிகாரிகள், 40 வீடுகளுக்குப் பட்டா வழங்கப்படும் எனக்கூறி சென்றுள்ளனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 19 பேருக்கு மட்டும் பட்டா வழங்கியதால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், ஆதி தமிழர் பேரவையினருடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்குப் பட்டா வழங்கியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags: Madurai: Women file complaint at Collector's office alleging that officials cheated them by promising to grant them a patta.
ShareTweetSendShare
Previous Post

அன்னதான திட்டத்தால் கருப்பு கொடி காட்டும் முடிவை மாற்றி கொண்ட பாஜகவினர்!

Next Post

தென்காசி : மகன் கொல்லப்பட்டதால் சோகத்தில் தாய் விஷம் அருந்தி தற்கொலை!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies