திருப்பரங்குன்றம் வழக்கு - தலைமை செயலாளருக்கு ஆணை!
Mar 15, 2026, 11:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பரங்குன்றம் வழக்கு – தலைமை செயலாளருக்கு ஆணை!

Murugesan M by Murugesan M
Dec 9, 2025, 07:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றம் வழக்கில் தலைமைச் செயலாளர், ஏடிஜிபி ஆகியோர் வரும் 17 ஆம் தேதி காணொலி வாயிலாக ஆஜராக வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றாதது தொடர்பாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் கோரிய மனு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான மனுதாரர் தரப்பு தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும், அதனால் உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டனர்.

இதையேற்ற நீதிபதி திருப்பரங்குன்றம் வழக்குத் தீபம் ஏற்றும் உரிமை சார்ந்தது மட்டுமல்ல, சொத்துரிமை தொடர்பானதும் கூட எனத் தெரிவித்தார்.  பின்னர் வழக்கு தொடர்பாகத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், ஏடிஜிபி இருவரும் டிசம்பர் 17 ஆம் தேதி காணொலி வாயிலாக ஆஜராக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்.

அதேபோல் கோயில் செயல் அலுவலர், மதுரை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோரும் நேரில் ஆஜராக வேண்டுமென்றும் நீதிபதி ஆணையிட்டார்.  மேலும் வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தை 3 ஆவது எதிர் மனுதாரராகச் சேர்க்க வேண்டும் என்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

Tags: Thiruparankundram case - Order to the Chief Secretary
ShareTweetSendShare
Previous Post

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கலைப்பொருட்கள் : வாட்டிகனில் இருந்து கனடாவுக்கு அனுப்பி வைப்பு!

Next Post

வந்தே மாதரம் மீதான அர்ப்பணிப்பு என்பது மிகவும் முக்கியமானது – அமித் ஷா

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies