மும்பை விமான நிலையத்தில் ரூ.43 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!
Jan 14, 2026, 05:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மும்பை விமான நிலையத்தில் ரூ.43 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Murugesan M by Murugesan M
Dec 11, 2025, 01:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பை விமான நிலையத்தில் கடந்த எட்டு நாட்களில் நினைத்துப் பார்க்க முடியாத போதைப்பொருள், தங்கம், வைரம் உள்ளிட்ட கடத்தல் பொருட்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

மும்பை விமான நிலைய சுங்கத்துறை, சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த டிசம்பர் 3 முதல் 10ம் தேதி வரை பல கோடி ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத கடத்தல் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாகச் சுமார் 43 கோடி ருபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், சுமார் ஒன்றரை கோடி மதிப்பிலான ஆயிரத்து 256 கிராம் தங்கம் மற்றும் 87 லட்சம் மதிப்பிலான வைரங்களையும் சுங்கத்துறையினர் பிடித்துள்ளனர்.

இதுதொடர்பாக மொத்தம் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் போதைப்பொருள் தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒரே வாரத்தில் இத்தனை பெரிய கடத்தல் சம்பவங்களை மும்பை விமான நிலைய சுங்கத்துறையினர் தடுத்துள்ளது, பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

Tags: போதைப்பொருள் கடத்தல்Drug smuggling worth Rs. 43 crores intercepted at Mumbai airportமும்பை விமான நிலையம்
ShareTweetSendShare
Previous Post

கிருஷ்ணகிரி : இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதில் முறைகேடு – மக்கள் போராட்டம்!

Next Post

சென்னையில் ஆடிட்டர்களை குறிவைத்து அமலாக்கத்துறை சோதனை!

Related News

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies