மும்பை விமான நிலையத்தில் ரூ.43 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!
Apr 29, 2026, 09:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மும்பை விமான நிலையத்தில் ரூ.43 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Murugesan M by Murugesan M
Dec 11, 2025, 01:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பை விமான நிலையத்தில் கடந்த எட்டு நாட்களில் நினைத்துப் பார்க்க முடியாத போதைப்பொருள், தங்கம், வைரம் உள்ளிட்ட கடத்தல் பொருட்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

மும்பை விமான நிலைய சுங்கத்துறை, சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த டிசம்பர் 3 முதல் 10ம் தேதி வரை பல கோடி ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத கடத்தல் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாகச் சுமார் 43 கோடி ருபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், சுமார் ஒன்றரை கோடி மதிப்பிலான ஆயிரத்து 256 கிராம் தங்கம் மற்றும் 87 லட்சம் மதிப்பிலான வைரங்களையும் சுங்கத்துறையினர் பிடித்துள்ளனர்.

இதுதொடர்பாக மொத்தம் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் போதைப்பொருள் தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒரே வாரத்தில் இத்தனை பெரிய கடத்தல் சம்பவங்களை மும்பை விமான நிலைய சுங்கத்துறையினர் தடுத்துள்ளது, பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

Tags: Drug smuggling worth Rs. 43 crores intercepted at Mumbai airportமும்பை விமான நிலையம்போதைப்பொருள் கடத்தல்
ShareTweetSendShare
Previous Post

கிருஷ்ணகிரி : இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதில் முறைகேடு – மக்கள் போராட்டம்!

Next Post

சென்னையில் ஆடிட்டர்களை குறிவைத்து அமலாக்கத்துறை சோதனை!

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies