பயணியர் முன்பதிவு அட்டவணையை தானியங்கி முறையில் வெளியிடும் நடைமுறை அறிமுகம் - தெற்கு ரயில்வே
Jan 14, 2026, 09:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பயணியர் முன்பதிவு அட்டவணையை தானியங்கி முறையில் வெளியிடும் நடைமுறை அறிமுகம் – தெற்கு ரயில்வே

Murugesan M by Murugesan M
Dec 11, 2025, 05:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயணியரின் முன்பதிவு அட்டவணையை தானியங்கி முறையில் வெளியிடும் நடைமுறையைத் தெற்கு ரயில்வேயில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்த டிக்கெட்டுகளின் நிலைகுறித்த விபரம், ரயில் புறப்படும் 4 மணி நேரத்துக்கு முன் வெளியிடப்பட்டு வந்த நிலையில், முன்பதிவு அட்டவணையை வெளியிடும் முறை கடந்த ஆகஸ்ட் மாதம் அமலுக்கு வந்தது.

இந்நிலையில், தானியங்கி முறையில் முன்பதிவு அட்டவணை வெளியிடும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு ரயில்வேயின் அனைத்து கோட்டங்களிலும் முன்பதிவு அட்டவணையைத் தானியங்கி முறையில் வெளியிடும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதாகவும், இந்த நடைமுறை காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் பயணியருக்கு உதவியாக இருக்கும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Tags: Introduction of automated publishing of passenger reservation schedules - Southern Railway
ShareTweetSendShare
Previous Post

தஞ்சை : பயணிகளை ஏற்றிச் செல்வதில் தனியார், அரசு பேருந்து ஓட்டுநர்கள் இடையே வாக்குவாதம்!

Next Post

கோவா தீ விபத்து : தாய்லாந்தில் கைதான லூத்ரா சகோதரர்கள், கைவிலங்குடன் இருக்கும் புகைப்படம் வைரல்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies