மகாராஷ்டிரா : ஊருக்குள் புகுந்து பொதுமக்களை தாக்கிய சிறுத்தை - 7 பேர் காயம்!
Jan 14, 2026, 06:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மகாராஷ்டிரா : ஊருக்குள் புகுந்து பொதுமக்களை தாக்கிய சிறுத்தை – 7 பேர் காயம்!

Murugesan M by Murugesan M
Dec 11, 2025, 05:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து ஏழு பேரை தாக்கிய சிறுத்தை, நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது.

மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள பார்டி பகுதிக்குள் சிறுத்தை புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தியது. ஊருக்குள் சிறுத்தை புகுந்ததால் பீதியடைந்த மக்கள், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அழைப்பைத் தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் சிறுத்தை ஏழு பேரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில், உள்ளூர் மருத்துவமனையின் ICU-வில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிறகு அங்கு வந்த வனத்துறையினர், ஒரு வீட்டின் அருகே குறுகலான இடத்தில் தஞ்சமடைந்திருந்த சிறுத்தையைக் கண்டுபிடித்தனர். அப்போது சிறுத்தையை மீட்க முயன்ற வனத்துறையினரையும் அது தாக்க முற்பட்டது.

எனவே உடனடியாக அதன் மீது இரண்டு மயக்க ஊசிகளை செலுத்திய வனத்துறையினர், சிறுத்தையைப் பிடித்து கூண்டில் அடைத்தனர்.

இந்த மீட்பு நடவடிக்கையில் மூன்று ஊழியர்களும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. பிடிபட்ட சிறுத்தை மேல் சிகிச்சை மற்றும் கண்காணிப்பிற்காக TTC மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Tags: மகாராஷ்டிராMaharashtra: Leopard enters town and attacks civilians - 7 injured!
ShareTweetSendShare
Previous Post

வேறு சிறைக்கு மாற்றப்படும் இம்ரான் கான்?

Next Post

ஜனவரி இறுதியில் எஸ்ஐஆர் வழக்கில் தீர்ப்பு – தலைமை நீதிபதி சூர்யகாந்த்

Related News

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

விவசாயிகளுக்கு உயர்தர விதை கிடைப்பதை உறுதி செய்யும் மசோதா- பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies