அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு - இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை!
Jan 14, 2026, 02:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 12, 2025, 06:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்ததென தெரிவித்துள்ளார். இரு தரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பேசியதாக குறிப்பிட்டுள்ள பிரதமர், பிராந்தியம் மற்றும் சர்வதேச முன்னேற்றம் குறித்து விவாதித்ததாக கூறியுள்ளார்.

உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இருநாடுகளும் இணைந்து பணியாற்றும் எனவும் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில் விற்கப்படும் இந்தியப் பொருட்களுக்கு அதிபர் டிரம்ப் ஏற்கனவே 50% வரி விதித்த நிலையில், இரு நாட்டு வர்த்தகத்துறை அதிகாரிகள் இடையே முக்கியப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் அதிபர் டிரம்பை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி கலந்துரையாடி இருப்பது அரசியல் முக்கியத்துவம் மட்டுமின்றி வணிகம் மற்றும் வர்த்தக ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Tags: us tariffs on indiatariff on india by trumptrump on tariff on indianew tariffs on indiamodi trump speechamericaDonald Trumptariff on indiaus tariff on indiatrumps tariff on india
ShareTweetSendShare
Previous Post

சுற்றுலா பயணி போல் வந்து உளவு பார்த்தாரா? – காஷ்மீர், லடாக் தடை செய்யப்பட்ட பகுதிகளில் சுற்றிய சீன இளைஞர் கைது!

Next Post

உள்நாட்டு ஆராய்ச்சி மூலம் சுமார் 2,64,156 கோடி சேமிப்பு – DRDO-வுக்கு நாடாளுமன்ற குழு பாராட்டு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies