நேட்டோ நாடுகள் மீது அதிபர் ட்ரம்ப் கோபம்
ஹோர்முஸ் நீரிணையை பாதுகாக்க போர் கப்பல்களை அனுப்புமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை நேட்டோ நாடுகள் நிராகரித்த நிலையில், அதிபர் ட்ரம்ப் கோபமடைந்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையில் தங்கள் ...
ஹோர்முஸ் நீரிணையை பாதுகாக்க போர் கப்பல்களை அனுப்புமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை நேட்டோ நாடுகள் நிராகரித்த நிலையில், அதிபர் ட்ரம்ப் கோபமடைந்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையில் தங்கள் ...
ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்க முன்வர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த வேண்டுகோளை, நேட்டோ கூட்டமைப்பில் இருக்கும் நாடுகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக ...
தற்காலிக நடவடிக்கையாக கடலில் இருக்கும் ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கு மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவின் எண்ணெயை வாங்கினால் வரி ...
ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இடையேயான போர் நீடிக்கும் சூழலில், மேற்காசியாவில் உள்ள 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். ஈரான் ...
ஆட்சிக்கு வந்து ஓராண்டில் அமெரிக்கா முன்னேறியுள்ளதாக ட்ரம்ப் கூறிய கருத்துக்கு, வர்ஜீனியாவின் முதல் பெண் ஆளுநரான அபிகேல் ஸ்பான்பெர்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு ...
அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 முதல் 15 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மீது பல நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக ...
அமெரிக்க நீதிமன்றம வர்த்தக வரி விதிப்பை நிராகரித்த நிலையில், உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிதாக 10 சதவீத வரி விதித்து அதிபர் ...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மற்றும் அரசியல் பதற்றம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்களை விற்க அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வ ஒப்புதல் ...
அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்து வரும் சூழலில், டாலரிலிருந்து படிப்படியாக விலகி இந்தியா தனது தங்கத்தின் இருப்பை கணிசமாக உயர்த்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. ...
பிரதமர் மோடி தனது ஆகச்சிறந்த நண்பர் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றக் கூட்டத்தில் பங்கேற்ற ...
ஈரானில் 47 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மன்னராட்சி வரக்கூடிய வாதங்கள் பரவலாக உள்ளன... அவ்வாறு ஈரானில் ஏற்படும் ஆட்சிமாற்றம் இந்தியாவுக்கு சாதகமா, பாதகமா என்ற கேள்வி எழுந்து ...
கிரீன்லாந்தை கையகப்படுத்தும் விவகாரத்தில் அமெரிக்காவின் நெருக்கடி அதிகரித்துள்ளதால் ஐரோப்பிய நாடுகள் கண்கலங்கி நிற்கின்றன... டிரம்ப்பின் வரிவிதிப்பு அஸ்திரத்தை அப்போதே புரிந்துகொண்ட இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கை உலக நாடுகளை ...
'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பின் வாஷிங்டனில் தனது முக்கியத்துவத்தை மீண்டும் நிலைநிறுத்த, இஸ்லாமாபாத் மேற்கொண்ட அவசர முயற்சிகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. மூத்த அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு ...
ஈரானில் மக்கள் போராட்டத்தை அடக்க ஐந்தாயிரம் கூலிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. யார் அவர்கள்? எங்கிருந்து அவர்கள் வரவழைக்கப்பட்டனர்? எங்கு பார்த்தாலும் போராட்டம்... எட்டுத்திசையிலும் ஒலிக்கும் ...
இந்தியாவின் பொருளாதார பலத்தையும், அமெரிக்காவிற்கான அதன் பங்களிப்பையும் பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பனர் ரிச் மெக்கார்மிக் பேசியுள்ளார். அதிபர் டிரம்பின் குடியரசுக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற ...
மத்திய அரசின் தீவிர நடவடிக்கையை தொடர்ந்து போர் பதற்றம் நீடிக்கும் ஈரானில் இருந்து இந்தியர்கள் நாடு திரும்பி வருகின்றனர். மத்திய கிழக்கு ஆசியாவில் ஈரானுக்கும் அண்டை நாடுகளுக்கும் ...
அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான சந்திப்பின்போது தாம் பெற்ற அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ வழங்கினார். வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் ...
வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரானில் தற்போதைய ஆட்சிக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாகவும், ...
ஈரானில் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வரும் மக்கள் போராட்டங்கள் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இது உலக அரசியல் மற்றும் எண்ணெய் சந்தைகளில் ...
உக்ரைன் மீது அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லக்கூடிய 'ஒரேஷ்னிக்' (Oreshnik) ஏவுகணையை ஏவி ரஷ்யா நடத்தியுள்ள தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா பாதுகாப்புச் சபையில், ...
வெளிநாட்டு சதியால் ஈரான் முழுவதும் போராட்டங்கள் தொடர எலான் மஸ்க் கொடுத்த ஸ்டார்லிங் இணையசேவை முக்கிய பங்காற்றியது... இந்த சூழலில் அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் ஸ்டார்லிங் சேவையை ...
வெனிசுலாவின் உண்மையான அதிபர் தாம் தான் என்று அறிவித்திருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், கியூபாவின் அதிபரையும் அடாவடியாக அறிவித்திருப்பது உலக நாடுகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.... பலவீனமான நாடுகள் ...
பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோருக்கு இடையிலான நட்பு உண்மையானது என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் கூறியுள்ளார். அமெரிக்க அதிபா் டொனால்ட் ...
ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தாங்க முடியாமல், அமெரிக்காவிடம் மண்டியிட்டுத் தஞ்சமடைந்த பாகிஸ்தான் தடுத்து நிறுத்தச் சொல்லி கெஞ்சிய ஆதாரங்கள் அம்பலமாகி உள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரலில் பஹல்காமில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies