குலசேகரன்பட்டிணம் சிவன் கோயிலில், சுமார் 750 ஆண்டு பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!
Jan 13, 2026, 11:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குலசேகரன்பட்டிணம் சிவன் கோயிலில், சுமார் 750 ஆண்டு பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 12, 2025, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூர் அடுத்த குலசேகரன்பட்டிணத்தில் உள்ள சிவன் கோயிலில், சுமார் 750 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாண்டியர் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சிதம்பரேஸ்வரர் சிவன் கோயிலில், சுமார் 70 ஆண்டுகளுக்கு பின்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில், கோயிலின் அதிட்டானப் பகுதியில் பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அது, 13ம் நுாற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டு என கூறப்படுகிறது. இதையடுத்து, கோயிலின் சிறப்புகளை கண்டறிய உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென தொல்லியல் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: 750-year-old Pandya-era inscriptionSivan templetiruchendurKulasekharanpattinam
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் 23வது சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்!

Next Post

பாரதியாரின் பாடலை பாடிய டெல்லி மாணவிகள் – ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies