முறைகேடாக பணியில் சேர்ந்ததாக குற்றச்சாட்டு - தஞ்சை தமிழ் பல்கலைக்கழக 32 பேராசிரியர்களுக்கு ஆளுநர் மாளிகை நோட்டீஸ்
Mar 15, 2026, 06:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முறைகேடாக பணியில் சேர்ந்ததாக குற்றச்சாட்டு – தஞ்சை தமிழ் பல்கலைக்கழக 32 பேராசிரியர்களுக்கு ஆளுநர் மாளிகை நோட்டீஸ்

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 12, 2025, 12:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் முறைகேடாக பணியில் சேர்ந்த புகாரில் 32 பேராசிரியர்களுக்கு ஆளுநர் மாளிகை நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் 2017 – 18ம் ஆண்டில் 40 பேராசிரியர்களை நியமித்ததில், முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவனை பணியிடை நீக்கம் செய்து, ஆளுநர் கடந்தாண்டு உத்தரவிட்டார்.

இந்த முறைகேடு தொடர்பாக விசாரிக்க, நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, ஆளுநரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி 32 பேராசிரியர்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். 15 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டுமென அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

Tags: தஞ்சை தமிழ் பல்கலைக்கழக 32 பேராசிரியர்களுக்கு ஆளுநர் மாளிகை நோட்டீஸ்Governor's officeThanjavur Tamil Universityrregularities in appointments.Governor order
ShareTweetSendShare
Previous Post

சபரிமலையில் மீண்டும் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – நடை திறக்கும் நேரம் அதிகரிப்பு!

Next Post

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டரில் 6.7 ஆக பதிவு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies