முறைகேடாக பணியில் சேர்ந்ததாக குற்றச்சாட்டு - தஞ்சை தமிழ் பல்கலைக்கழக 32 பேராசிரியர்களுக்கு ஆளுநர் மாளிகை நோட்டீஸ்
Sep 13, 2026, 01:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முறைகேடாக பணியில் சேர்ந்ததாக குற்றச்சாட்டு – தஞ்சை தமிழ் பல்கலைக்கழக 32 பேராசிரியர்களுக்கு ஆளுநர் மாளிகை நோட்டீஸ்

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 12, 2025, 12:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் முறைகேடாக பணியில் சேர்ந்த புகாரில் 32 பேராசிரியர்களுக்கு ஆளுநர் மாளிகை நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் 2017 – 18ம் ஆண்டில் 40 பேராசிரியர்களை நியமித்ததில், முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவனை பணியிடை நீக்கம் செய்து, ஆளுநர் கடந்தாண்டு உத்தரவிட்டார்.

இந்த முறைகேடு தொடர்பாக விசாரிக்க, நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, ஆளுநரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி 32 பேராசிரியர்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். 15 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டுமென அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

Tags: தஞ்சை தமிழ் பல்கலைக்கழக 32 பேராசிரியர்களுக்கு ஆளுநர் மாளிகை நோட்டீஸ்Governor's officeThanjavur Tamil Universityrregularities in appointments.Governor order
Share
Tweet
SendShare
Previous Post

சபரிமலையில் மீண்டும் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – நடை திறக்கும் நேரம் அதிகரிப்பு!

Next Post

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டரில் 6.7 ஆக பதிவு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies