குலசேகரன்பட்டினம் பகுதியில் அதிகரிக்கும் கடல் அரிப்பை தடுக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை!
Jan 14, 2026, 07:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குலசேகரன்பட்டினம் பகுதியில் அதிகரிக்கும் கடல் அரிப்பை தடுக்க வேண்டும் – பொதுமக்கள் கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Dec 12, 2025, 01:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் பகுதியில் அதிகரிக்கும் கடல் அரிப்பை தடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

குலசேகரன்பட்டினம் புறநகர் பகுதியில் இருந்து கடற்கரைக்குச் செல்லும் சாலையில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பால், சாலை முழுவதுமாக மண் திட்டுக்களால் மூடப்பட்டுள்ளது.

சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு இரண்டு அடி உயரத்திற்கு மேல் மண் திட்டங்களால் சூழப்பட்டுள்ளதால் கடும் சிரமத்திற்கு ஆளாவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், சாலையில் மூடியுள்ள மணல் திட்டுக்களை அப்புறப்படுத்தி, கடல் அரிப்பினை தடுத்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: பொதுமக்கள் கோரிக்கை!Public demand to prevent increasing sea erosion in the Kulasekarapattinam areaகுலசேகரன்பட்டினம் பகுதி
ShareTweetSendShare
Previous Post

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி!

Next Post

கும்பகோணத்தில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி அரசு அதிகாரிகளை ஏமாற்றிய நபர் கைது!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies