அரசு நிலத்தை யார் பயன்படுத்துவது? - இருதரப்பினரிடையே மோதல்!
Mar 15, 2026, 10:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசு நிலத்தை யார் பயன்படுத்துவது? – இருதரப்பினரிடையே மோதல்!

Murugesan M by Murugesan M
Dec 12, 2025, 06:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அரசு நிலத்தை யார் பயன்படுத்துவது என்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

கீழ் நிமிலி கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான பாஸ்கர் என்பவரும், வடநெற்குணம் கிராமத்தை மூர்த்தி, மணிகண்டன், ஏழுமலை உள்ளிட்ட 5 பேரும் அரசுக்குச் சொந்தமான நிலத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இதனையடுத்து, பாஸ்கர் பயன்படுத்தி வரும் 20 சென்ட் அரசு நிலத்தில் புதிதாக ஒரு வழியை ஏற்படுத்தித் தர வேண்டுமெனத் திண்டிவனம் தாசில்தாரிடம் 5 பேரும் மனு அளித்தனர். இதற்குப் பாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இதனிடயே, நிலத்தில் இருந்து விவசாய பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி வேண்டும் எனப் பாஸ்கர், ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாஸ்கர் மற்றும் அவரது மனைவியிடம் மூர்த்தியின் மனைவியும் மணிகண்டனின் மனைவியும் தகராறு செய்துள்ளனர்.

இதில், ஒருவரை ஒருவர் கற்கள் மற்றும் கைகளால் தாக்கிக் கொண்டதால் பாஸ்கர், அவரது மனைவி உட்பட நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags: Who will use government land? - Conflict between two parties
ShareTweetSendShare
Previous Post

விமானிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ள ரபேல் விமானி ஷிவாங்கி!

Next Post

திரையுலகின் ராஜாதி ராஜா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies