அரசு நிலத்தை யார் பயன்படுத்துவது? - இருதரப்பினரிடையே மோதல்!
Jan 14, 2026, 07:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசு நிலத்தை யார் பயன்படுத்துவது? – இருதரப்பினரிடையே மோதல்!

Murugesan M by Murugesan M
Dec 12, 2025, 06:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அரசு நிலத்தை யார் பயன்படுத்துவது என்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

கீழ் நிமிலி கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான பாஸ்கர் என்பவரும், வடநெற்குணம் கிராமத்தை மூர்த்தி, மணிகண்டன், ஏழுமலை உள்ளிட்ட 5 பேரும் அரசுக்குச் சொந்தமான நிலத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இதனையடுத்து, பாஸ்கர் பயன்படுத்தி வரும் 20 சென்ட் அரசு நிலத்தில் புதிதாக ஒரு வழியை ஏற்படுத்தித் தர வேண்டுமெனத் திண்டிவனம் தாசில்தாரிடம் 5 பேரும் மனு அளித்தனர். இதற்குப் பாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இதனிடயே, நிலத்தில் இருந்து விவசாய பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி வேண்டும் எனப் பாஸ்கர், ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாஸ்கர் மற்றும் அவரது மனைவியிடம் மூர்த்தியின் மனைவியும் மணிகண்டனின் மனைவியும் தகராறு செய்துள்ளனர்.

இதில், ஒருவரை ஒருவர் கற்கள் மற்றும் கைகளால் தாக்கிக் கொண்டதால் பாஸ்கர், அவரது மனைவி உட்பட நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags: Who will use government land? - Conflict between two parties
ShareTweetSendShare
Previous Post

விமானிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ள ரபேல் விமானி ஷிவாங்கி!

Next Post

திரையுலகின் ராஜாதி ராஜா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies