அரசு நிலத்தை யார் பயன்படுத்துவது? - இருதரப்பினரிடையே மோதல்!
Sep 12, 2026, 04:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசு நிலத்தை யார் பயன்படுத்துவது? – இருதரப்பினரிடையே மோதல்!

Murugesan M by Murugesan M
Dec 12, 2025, 06:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அரசு நிலத்தை யார் பயன்படுத்துவது என்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

கீழ் நிமிலி கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான பாஸ்கர் என்பவரும், வடநெற்குணம் கிராமத்தை மூர்த்தி, மணிகண்டன், ஏழுமலை உள்ளிட்ட 5 பேரும் அரசுக்குச் சொந்தமான நிலத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இதனையடுத்து, பாஸ்கர் பயன்படுத்தி வரும் 20 சென்ட் அரசு நிலத்தில் புதிதாக ஒரு வழியை ஏற்படுத்தித் தர வேண்டுமெனத் திண்டிவனம் தாசில்தாரிடம் 5 பேரும் மனு அளித்தனர். இதற்குப் பாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இதனிடயே, நிலத்தில் இருந்து விவசாய பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி வேண்டும் எனப் பாஸ்கர், ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாஸ்கர் மற்றும் அவரது மனைவியிடம் மூர்த்தியின் மனைவியும் மணிகண்டனின் மனைவியும் தகராறு செய்துள்ளனர்.

இதில், ஒருவரை ஒருவர் கற்கள் மற்றும் கைகளால் தாக்கிக் கொண்டதால் பாஸ்கர், அவரது மனைவி உட்பட நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags: Who will use government land? - Conflict between two parties
Share
Tweet
SendShare
Previous Post

விமானிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ள ரபேல் விமானி ஷிவாங்கி!

Next Post

திரையுலகின் ராஜாதி ராஜா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies