அரசு நிலத்தை யார் பயன்படுத்துவது? - இருதரப்பினரிடையே மோதல்!
Jun 4, 2026, 07:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசு நிலத்தை யார் பயன்படுத்துவது? – இருதரப்பினரிடையே மோதல்!

Murugesan M by Murugesan M
Dec 12, 2025, 06:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அரசு நிலத்தை யார் பயன்படுத்துவது என்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

கீழ் நிமிலி கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான பாஸ்கர் என்பவரும், வடநெற்குணம் கிராமத்தை மூர்த்தி, மணிகண்டன், ஏழுமலை உள்ளிட்ட 5 பேரும் அரசுக்குச் சொந்தமான நிலத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இதனையடுத்து, பாஸ்கர் பயன்படுத்தி வரும் 20 சென்ட் அரசு நிலத்தில் புதிதாக ஒரு வழியை ஏற்படுத்தித் தர வேண்டுமெனத் திண்டிவனம் தாசில்தாரிடம் 5 பேரும் மனு அளித்தனர். இதற்குப் பாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இதனிடயே, நிலத்தில் இருந்து விவசாய பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி வேண்டும் எனப் பாஸ்கர், ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாஸ்கர் மற்றும் அவரது மனைவியிடம் மூர்த்தியின் மனைவியும் மணிகண்டனின் மனைவியும் தகராறு செய்துள்ளனர்.

இதில், ஒருவரை ஒருவர் கற்கள் மற்றும் கைகளால் தாக்கிக் கொண்டதால் பாஸ்கர், அவரது மனைவி உட்பட நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags: Who will use government land? - Conflict between two parties
ShareTweetSendShare
Previous Post

விமானிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ள ரபேல் விமானி ஷிவாங்கி!

Next Post

திரையுலகின் ராஜாதி ராஜா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Related News

ராஜ்ய சபா சீட்டை காங்கிரசுக்கு வழங்கிய தவெக

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலத்தில் பழுதடைந்ததால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 9 அரசு பேருந்துகள் – பயணிகள் தவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என கூறிய அதிமுக தொண்டர் – துக்க வீட்டில் பரபரப்பு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ருத்ரம்-2 ஏவுகணை – வெற்றிகரமாக பரிசோதனை!

ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டம் : மத்திய அரசு, தமிழக அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பரந்தூர் விமான நிலைய திட்ட ஆய்வறிக்கை – தமிழக அரசிடம் சமர்ப்பிக்க தயாராகி வருகிறது விமான நிலைய ஆணையம்!

16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – ஆளுநரின் செயலாளராக சஜ்ஜன் சிங் ஆர்.சவான் நியமனம்!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றார் மத்திய அமைச்சர் அமித்ஷாவுன் இன்று சந்திப்பு!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies