புதுச்சேரி : தெருவோரம் வசிக்கும் குழந்தைகளுக்கு உதவிய காவல் அதிகாரி!
Jan 14, 2026, 06:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

புதுச்சேரி : தெருவோரம் வசிக்கும் குழந்தைகளுக்கு உதவிய காவல் அதிகாரி!

Murugesan M by Murugesan M
Dec 13, 2025, 12:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில் தெருவோரத்தில் வசிக்கும் குழந்தைகளுக்குத் தின்பண்டம் வாங்கிக்கொடுத்த போக்குவரத்து காவல்துறை கண்காணிப்பாளர் பள்ளிக்குச் செல்ல அறிவுறுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து காவல்துறையின் கண்காணிப்பாளராக ரச்சணா சிங் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர் வழக்கம் போலப் பணியில் இருந்த போது தெருவோரம் வசிக்கும் வட மாநிலத்தை சேர்ந்த குழந்தைகளை பார்த்தார்.

அப்போது அவர்களிடம் உரையாடிய ரச்சணா சிங் குழந்தைகளுக்குப் பொம்மை மற்றும் திண்பண்டங்கள் உள்ளிட்டவற்றை வாங்கி கொடுத்தார்.

பின்னர் கல்வியின் அவசியம் குறித்து பெற்றோரிடம் எடுத்துரைத்த அவர் அந்த குழந்தைகளை பள்ளியில் சேர்க்குமாறு அறிவுறுத்தினார்.

இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பரவியதோடு பாராட்டுகளை பெற்று வருகிறது.

Tags: Puducherry: Police officer helps children living on the streets
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்கா மிரட்டல் எதிரொலி – ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதி வீழ்ச்சி!

Next Post

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றும் மத்திய அரசு!

Related News

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

விவசாயிகளுக்கு உயர்தர விதை கிடைப்பதை உறுதி செய்யும் மசோதா- பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies