உதகையில் கடும் உறைப்பனி - வெள்ளிப்போர்வை போர்த்தியது போன்ற காட்சி அளிக்கும் பூங்கா!
Jan 14, 2026, 10:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உதகையில் கடும் உறைப்பனி – வெள்ளிப்போர்வை போர்த்தியது போன்ற காட்சி அளிக்கும் பூங்கா!

Murugesan M by Murugesan M
Dec 13, 2025, 02:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உதகையில் கடும் உறைப்பனி பொழிவதால் அப்பகுதி வெள்ளைப்போர்வை போர்த்தியது போல் ரம்மியாகக் காட்சி அளிக்கிறது.

நீலகிரி மலைப்பகுதிகளில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் உறைப்பனி நிலவுவது வழக்கம். அதன்படி நீலகிரி மலைப்பகுதிகளின் பல்வேறு இடங்களில் காலை உறைப்பனி நிலவியது.

இதனால் அங்குள்ள பூங்காக்கள், புல்வெளி மைதானங்கள், வாகனங்கள் மீது பனி படர்ந்து உள்ளது. இதன்காரணமாக அப்பகுதி வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் ரம்மியமாகக் காட்சி அளிக்கிறது.

வரும் நாட்களில் பனிப்பொழிவு அதிகரித்து, வெப்பநிலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே மலை தோட்ட பயிர்களான கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், முட்டைகோஸ் போன்றவற்றில் உறைப்பனி படர்ந்துள்ளதால், பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags: Severe frost in Udaan - A park that looks like it's covered in a silver blanket
ShareTweetSendShare
Previous Post

ஆசை ஆசையாக வளர்த்த கிளியால் பறிபோன இளைஞரின் உயிர்!

Next Post

வேலூர் : பனிப்பொழிவு குறித்து ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies