ஆசை ஆசையாக வளர்த்த கிளியால் பறிபோன இளைஞரின் உயிர்!
Sep 13, 2026, 09:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆசை ஆசையாக வளர்த்த கிளியால் பறிபோன இளைஞரின் உயிர்!

Murugesan M by Murugesan M
Dec 13, 2025, 02:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெங்களூருவில் ஆசை ஆசையாக வளர்த்த கிளியால் இளைஞரின் உயிர் பறிபோன சம்பவம் நிகழ்ந்துள்ளது.

32 வயது தொழிலதிபரான அருண் குமார் என்பவர், சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள மக்கா கிளியை ஆசை ஆசையாக வளர்த்து வந்துள்ளார்.

அந்தக் கிளி வீட்டிலிருந்து பறந்து அருகே இருந்த மின்கம்பத்தில் சென்று அமர்ந்தது. அதனைப் பிடிப்பதற்காக அருண் குமார் முயற்சி செய்துள்ளார்.

அதற்காக இரும்பு குழாயைப் பயன்படுத்தி பறவையை காப்பாற்ற முயன்றபோது உயர் மின்னழுத்தக் கம்பியில் பட்டது. இதனால் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார்.

இதனையடுத்து மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

செல்லமாக வளர்த்த கிளியால் இளைஞரின் உயிர் பறிபோன சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags: A young man's life was taken by a parrot he had raised with passionபறிபோன இளைஞரின் உயிர்கிளி
Share
Tweet
SendShare
Previous Post

நாகநாத சுவாமி கோவிலில் “கார்த்திகை கடைஞாயிறு” திருத்தேர் விழா!

Next Post

உதகையில் கடும் உறைப்பனி – வெள்ளிப்போர்வை போர்த்தியது போன்ற காட்சி அளிக்கும் பூங்கா!

Related News

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies