ரூ.5 லட்சம் கோடி மதிப்புடைய நிலங்கள் மோசடி - தெலங்கானா அரசு மீது புகார்!
Jan 14, 2026, 03:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ரூ.5 லட்சம் கோடி மதிப்புடைய நிலங்கள் மோசடி – தெலங்கானா அரசு மீது புகார்!

Murugesan M by Murugesan M
Dec 13, 2025, 02:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை காங்கிரஸ் அரசு மோசடி செய்ய முயற்சிப்பதாகப் புகார்கள் எழுந்தன.

தெலங்கானாவில் ஹைதராபாத் தொழில் நிலங்கள் மாற்றும் கொள்கை என்ற திட்டத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியது.

இதற்குத் தொடக்கம் முதலே பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் திட்டம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனப் பாஜக, சிபிஐ-யிடம் கோரிக்கை வைத்தது.

இது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராமாராவ் முக்கிய பகுதிகளில் உள்ள இந்த நிலங்களை குறிப்பிட்ட சிலருக்கு குறைந்த கட்டணத்தில் வழங்குவதே அரசின் நோக்கம் எனக் குற்றம்சாட்டினார். இது 5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான மோசடி எனவும் அவர் தெரிவித்தார்.

Tags: Land scam worth Rs. 5 lakh crore - Complaint against Telangana government
ShareTweetSendShare
Previous Post

நெல்லை : வகுப்பறையில் மது அருந்திய 9ம் வகுப்பு மாணவிகள் இடைநீக்கம்!

Next Post

சபரிமலையில் 25 நாட்களில் 150 ஐயப்ப பக்தர்களின் உயிரை காப்பாற்றிய NDRF!

Related News

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies