சபரிமலையில் 25 நாட்களில் 150 ஐயப்ப பக்தர்களின் உயிரை காப்பாற்றிய NDRF!
Jan 14, 2026, 02:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சபரிமலையில் 25 நாட்களில் 150 ஐயப்ப பக்தர்களின் உயிரை காப்பாற்றிய NDRF!

Murugesan M by Murugesan M
Dec 13, 2025, 02:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலையில் கடந்த 25 நாட்களில் மாரடைப்பு உள்ளிட்ட அவசர சிகிச்சை தேவைப்பட்ட 150 ஐயப்ப பக்தர்களின் உயிரை தேசிய பேரிடர் மீட்பு படையினர் காப்பாற்றி உள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்குப் பூஜை நடைபெற்று வருவதால் நாள் ஒன்றுக்கு ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

இவர்களின் அவசர கால உதவிக்காகத் தேசிய பேரிடர் மீட்பு படையினர் பணியில் இருந்து வருகின்றனர்.

அதன் படி மாரடைப்பு உள்ளிட்ட அவசர சிகிச்சை தேவைப்படும் பக்தர்களை உடனடியாக மீட்டத் தேசிய பேரிடர் மீட்பு படையினர் அவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதில் கடந்த 25 நாட்களில் மட்டும் 150 ஐயப்ப பக்தர்களின் உயிர்களை தேசிய மீட்பு படையினர் காப்பாற்றியுள்ளதால் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Tags: NDRF saved the lives of 150 Ayyappa devotees in Sabarimala in 25 days
ShareTweetSendShare
Previous Post

ரூ.5 லட்சம் கோடி மதிப்புடைய நிலங்கள் மோசடி – தெலங்கானா அரசு மீது புகார்!

Next Post

நோபல் வென்ற ஈரான் மனித உரிமைப் போராளி நர்கெஸ் முகமதி கைது!

Related News

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies