அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த மின்வாரிய பெண் அதிகாரி!
Jan 14, 2026, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த மின்வாரிய பெண் அதிகாரி!

Murugesan M by Murugesan M
Dec 13, 2025, 04:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி அருகே அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை கைது செய்ய கோரி பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

நாகர்கோவிலை சேர்ந்த ஜீவா என்பவர், மின்வாரிய பெண் அதிகாரி கீதாவின் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். 5 லட்சம் ரூபாய் கொடுத்தால் மின்வாரியத்தில் ஓட்டுநர் பணி வாங்கி தருவதாக ஜீவாவிடம், கீதா கூறியுள்ளார்.

மேலும் தான் மாவட்ட திமுக மகளிரணி தலைவராக உள்ளதாகவும் ஜீவாவிடம் கீதா கூறியுள்ளார். இதனை நம்பிய ஜீவா, 2 கட்டங்களாக 5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

இதேபோல் ஏராளமானோர் கீதாவிடம் பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பல மாதங்களாகியும் வேலை கிடைக்காததால் பணம் கொடுத்தவர்கள் மின்வாரிய அதிகாரி கீதாவிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் சரிவரப் பதிலளிக்காமல் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

Tags: A female Electricity Board official defrauded millions of rupees by claiming to get a government job
ShareTweetSendShare
Previous Post

பிரிட்டன் : பிரிஸ்டல் அருங்காட்சியகத்தில் புகுந்து கொள்ளையடித்த கும்பல்!

Next Post

மதுரை : குழந்தைத் திருமணங்களை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies