இந்தியா - மலேசியா கூட்டு ராணுவப் பயிற்சி!
Jan 14, 2026, 03:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியா – மலேசியா கூட்டு ராணுவப் பயிற்சி!

Murugesan M by Murugesan M
Dec 14, 2025, 06:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – மலேசியா கூட்டு ராணுவப் பயிற்சியான ஹரிமாவ் சக்தியின் 5-வது பதிப்பு ராஜஸ்தானில் நடைபெற்றது.

கூட்டு ராணுவ பயிற்சி ஹரிமாவ் சக்தி என்பது இந்தியாவிலும் மலேசியாவிலும் மாறி மாறி ஆண்டுதோறும் நடத்தப்படும் ராணுவப்பயிற்சி நிகழ்வாகும்.

கடந்தாண்டு மலேசியாவின் பகாங் மாவட்டத்தில் உள்ள பென்டாங் முகாமில் இந்தக் கூட்டு பயிற்சி நடைபெற்றது. இந்நிலையில் இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சியான ஹரிமாவ் சக்தி 2025, ராஜஸ்தானின் பிகானரில உள்ள மகாஜன் ஃபீல்ட் ஃபயரிங் ரேஞ்சில் நடைபெற்று வருகிறது.

வரும் 18ம் தேதி வரை இந்தக் கூட்டுப் பயிற்சி நடைபெறுகிறது. இதில் இரு நாட்டு ராணுவங்களும் தீவிரமாகப் பங்கேற்கும் ஒத்திகை, தீவிரவாதிகள் கைப்பற்றிய பகுதிகளில் தாக்குதல் நடத்துதல், துறைமுகத்தை ஆக்கிரமித்தல், ரோந்துப் பணிகளை மேற்கொள்ளுதல், பதுங்கியிருந்து தாக்குதல் நடத்துதல், தீவிரவாதிகள் வசம் உள்ள பகுதிகளில் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளனர்.

இந்தக் கூட்டு பயிற்சி இரு நாட்டு ராணுவங்களுக்கும் இடையே பரஸ்பர ஒத்துழைப்பு, நல்லிணக்கம் மற்றும் தோழமையை மேம்படுத்த உதவுகிறது.

Tags: India-Malaysia joint military exerciseஇந்தியா - மலேசியாindian army
ShareTweetSendShare
Previous Post

முத்தரையரின் தபால் தலையை வெளியிட பிரதமர் மோடிதான் காரணம் – சி.பி.ராதாகிருஷ்ணன்

Next Post

பாக்ஸ் ஆபிஸில் தூள் கிளப்பும் துரந்தர் திரைப்படம் : மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies