உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கேரளாவில் வெடித்த வன்முறை!
Mar 15, 2026, 01:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கேரளாவில் வெடித்த வன்முறை!

Murugesan M by Murugesan M
Dec 14, 2025, 02:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, கேரளா முழுவதும் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது.

கேரளா மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆளும் இடதுசாரி அரசு கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

இதன் காரணமாகக் கோழிக்கோடு, கண்ணூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் வன்முறைகள் வெடித்தன. குறிப்பாகக் கண்ணூர் மாவட்டத்தில் சிபிஎம் கட்சியினர் கத்தி, அரிவாள் போன்ற கொடூர ஆயுதங்களுடன் சுற்றித்திரியும் காட்சிகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தின…

மேலும், UDF வெற்றி ஊர்வலத்தின் மீது கற்களை வீசிவிட்டு தப்பிச்சென்ற சிபிஎம் கட்சியினர், காங்கிரஸ் அலுவலகத்தையும், நிர்வாகி ஒருவரின் வீட்டையும் சூறையாடினர்.

அதிலும், கோழிக்கோடு மாவட்டத்தின் எரமலாவில், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிறுவப்பட்டிருந்த இந்திரா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அங்கு நிலைமை மேலும் மோசமடைந்தது.

இதுமட்டுமின்றி திருவனந்தபுரத்தில் வெற்றி பெற்ற பாஜகவினர் மீதும் தாக்குதல்கள் கட்டவிழ்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் ஒரு சிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், மாநிலம் முழுவதும் வன்முறையில் ஈடுபட்ட சிபிஎம் கட்சியினர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags: bjpcpicpmkerala newsViolence breaks out in Kerala after local body election results
ShareTweetSendShare
Previous Post

பாஜக முன்னாள் நிர்வாகியின் குடும்பத்தினரை துன்புறுத்தக் கூடாது – காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

பிரான்ஸ் : தோல் கட்டி நோய் பரவல் – கால்நடைகளுக்கு கட்டாய தடுப்பூசி!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies