நடிகை பாலியல் வழக்கில் நீதி முழுமையடையவில்லை - நடிகை மஞ்சு வாரியர்
Jan 14, 2026, 03:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

நடிகை பாலியல் வழக்கில் நீதி முழுமையடையவில்லை – நடிகை மஞ்சு வாரியர்

Murugesan M by Murugesan M
Dec 15, 2025, 10:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகை பாலியல் வழக்கில் நீதி முழுமையடையவில்லை என நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.

நடிகை பாலியல் வழக்கில் இருந்து நடிகர் திலீப் விடுவிக்கப்பட்டது குறித்து நடிகை மஞ்சு வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், நீதிமன்றத்தின் மீது தனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்றும், ஆனால் இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவருக்கு நீதி இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

குற்றம் செய்தவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளதகாவும், இந்தக் கொடூரமான செயலைத் திட்டமிட்டு செய்தவர்கள் சுதந்திரமாக வெளியே நடமாடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்தக் குற்றத்தின் பின்னணியில் உள்ள அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்றும், அப்போது தான் உண்மையான நீதி நிலைநாட்டப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தான் உட்பட சமூகத்தின் காவல்துறை மற்றும் சட்ட அமைப்பின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும் என்றும் பணியிடத்திலும், தெருக்களிலும், வாழ்க்கையிலும் பயமின்றி தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய சூழ்நிலை பெண்களுக்கு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: Justice is not complete in the actress rape case - Actress Manju Warrier
ShareTweetSendShare
Previous Post

திமுக பிரமுகர் மீது நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல்!

Next Post

திருப்பத்தூர் : குழந்தைகள் நல மையம் ஊழியர்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்!

Related News

எந்த தயாரிப்பாளரையும் வசூல் ரீதியாக ஏமாற்றியதில்லை – இயக்குநர் மோகன் ஜி

ஜனநாயகன் படக்குழு தணிக்கைக்கு முறையாக apply செய்யவில்லை – கணல் கண்ணன் விளக்கம்!

“வா வாத்தியார்” பட ரிலீஸ் விவகாரம் – தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

ஆஸ்கர் விருது போட்டிக்கு தகுதி பெற்ற ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா எ லெஜண்ட் – சாப்டர் 1’!

பராசக்தி படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

சான்றிதழ் பெறாமல் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிப்பது ரிஸ்க் தான்! – ஜனநாயகன் படத்திற்கு வந்த சிக்கல் என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies