நடிகை பாலியல் வழக்கில் நீதி முழுமையடையவில்லை - நடிகை மஞ்சு வாரியர்
Jun 13, 2026, 04:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

நடிகை பாலியல் வழக்கில் நீதி முழுமையடையவில்லை – நடிகை மஞ்சு வாரியர்

Murugesan M by Murugesan M
Dec 15, 2025, 10:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகை பாலியல் வழக்கில் நீதி முழுமையடையவில்லை என நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.

நடிகை பாலியல் வழக்கில் இருந்து நடிகர் திலீப் விடுவிக்கப்பட்டது குறித்து நடிகை மஞ்சு வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், நீதிமன்றத்தின் மீது தனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்றும், ஆனால் இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவருக்கு நீதி இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

குற்றம் செய்தவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளதகாவும், இந்தக் கொடூரமான செயலைத் திட்டமிட்டு செய்தவர்கள் சுதந்திரமாக வெளியே நடமாடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்தக் குற்றத்தின் பின்னணியில் உள்ள அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்றும், அப்போது தான் உண்மையான நீதி நிலைநாட்டப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தான் உட்பட சமூகத்தின் காவல்துறை மற்றும் சட்ட அமைப்பின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும் என்றும் பணியிடத்திலும், தெருக்களிலும், வாழ்க்கையிலும் பயமின்றி தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய சூழ்நிலை பெண்களுக்கு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: Justice is not complete in the actress rape case - Actress Manju Warrier
ShareTweetSendShare
Previous Post

திமுக பிரமுகர் மீது நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல்!

Next Post

திருப்பத்தூர் : குழந்தைகள் நல மையம் ஊழியர்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்!

Related News

பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மரியாதை – அட்டாரி-வாகா எல்லையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி!

கருப்பு பட வெற்றி : அழகர் கோயில் கருப்பண்ணசாமி சன்னதியில் சூர்யா – ஜோதிகா சாமி தரிசனம்!

சனாதனம் என்பது ஒரு மதம் அல்ல, அது ஒரு வகையான வாழ்க்கை முறை – நடிகர் அர்ஜூன்

தமிழ் சினிமாவுக்கான பிரத்யேக ஓடிடி ஆரம்பிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இயக்குநர் மோகன் ஜி

‘ஜனநாயகன்’ இணையதளத்தில் வெளியான விவகாரம் – எடிட்டருக்கு முன்ஜாமின் வழங்க தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு!

ஜனநாயகன் திரைப்படத்தின் காட்சிகளை பதிவிறக்கம் செய்தாலோ, பகிர்ந்தாலோ சட்டபூர்வ நடவடிக்கை – பட தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies