முதலமைச்சர் பேசிக்கொண்டிருந்தபோது கலைந்து சென்ற திமுகவினர்!
Jan 14, 2026, 09:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதலமைச்சர் பேசிக்கொண்டிருந்தபோது கலைந்து சென்ற திமுகவினர்!

Murugesan M by Murugesan M
Dec 15, 2025, 11:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை, திமுக-வினர் தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், மலைப்பாம்பாடி பகுதியில் வடக்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல்வேறு துறை அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது அவரது பேச்சைக் கேட்காமல் திமுக தொண்டர்கள் கூட்டத்தை விட்டுக் கலைந்து சென்றனர்.

சிலர் முகப்பு பகுதியில் அலங்காரத்திற்காகக் கட்டப்பட்டிருந்த வாழை தார்களை முண்டியடித்து வெட்டிச் சென்றனர்.

அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களையும் திமுக-வினர் தாக்க முயன்றதால் அங்குப் பதற்றமான சூழல் நிலவியது.

Tags: DMK meetingDMK members dispersed while the Chief Minister was speaking
ShareTweetSendShare
Previous Post

ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய நீரை ஒரு வாரத்திற்குள் அகற்ற வேண்டும் – சட்டமன்ற உறுப்பினர் ரவி எச்சரிக்கை!

Next Post

நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பிளாட்டினம் இருப்பது கண்டுபிடிப்பு – சுரங்க பணிகளை அனுமதிப்பதில் முடிவெடுக்க முடியாமல் தமிழக அரசு திணறல்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies