உத்தரபிரதேசம் : பழைய பொருட்களை கலை படைப்பாக மாற்றி வரும் இளைஞர்!
Jan 14, 2026, 05:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உத்தரபிரதேசம் : பழைய பொருட்களை கலை படைப்பாக மாற்றி வரும் இளைஞர்!

Murugesan M by Murugesan M
Dec 15, 2025, 12:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரபிரதேசத்தில் பழைய பொருட்களை மறுசுழற்சி செய்து கலை பொருளாக மாற்றி வருவாய் ஈட்டி வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

உத்தரபிரதேசத்தின் சஹ்ரன்பூரைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் நட், போல்டு, பழைய ஆட்டோமொபைல் பாகங்கள், தையல் இயந்திர பாகங்கள் மற்றும் தேய்மானம் அடைந்த இயந்திரங்களின் பாகங்கள் போன்ற பல்வேறு இரும்பு பொருட்களை பயன்படுத்தி கலைப்பொருட்களை வடிவமைத்து வருகிறார்.

பழைய கழிவு பொருட்களைப் பயன்படுத்தி முற்றிலும் கையால் செய்யப்பட்ட மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த அற்புதமான உலோகச் சிற்பங்களை அருண்குமார் உருவாக்கி வருகிறார். கொரிலா, குதிரை, சிங்கம், டைனோசர் போன்ற இவரது படைப்புகள் பூஜ்ஜிய கார்பன் தடம் கொண்டவை என்பதால் அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

அருண்குமாரின் தனித்துவமான கலைப் படைப்புகள் இந்தியாவின் எல்லைகளைத் தாண்டிச் சர்வதேச சந்தைகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இவரது படைப்புகள் ஆயிரம் ரூபாய் முதல் 40 லட்சம் வரை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது.

Tags: A young man from Uttar Pradesh is turning old items into works of art
ShareTweetSendShare
Previous Post

பிரேசில் : முன்னாள் அதிபருக்கு ஆதரவான மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு!

Next Post

சென்னையில் குழந்தைகளுக்கு தொழுநோய் பாதிப்பு அதிகரிப்பு!

Related News

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

விவசாயிகளுக்கு உயர்தர விதை கிடைப்பதை உறுதி செய்யும் மசோதா- பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies